மனைவியை கடப்பாரையால் அ.டி.த்துக் கொ.ன்.ற கணவன் : நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் போலீசார்!! நடந்தது என்ன??

376

திருப்பூர்….

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (65). இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பூங்கொடி மில் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடித்து இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த குருநாதன், மனைவிடம் வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குருநாதன் மகன் விநாயகத்திடம் நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் வா.க்.கு.வாதம் நடைபெறுவதாக கூறியுள்ளார்.

உடனடியாக ச.ம்.பவ இடத்திற்கு மகன் விநாயகன் வந்து சமாதானப்படுத்த முற்பட்ட போது, வீட்டில் இருந்த இரும்பு கம்பி (கடப்பாரை) கொண்டு தனது ம.னை.வியை தலையிலும் கை ,கால் என குருசாமி தா.க்.கி.விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். தா.க்.கு.தலில் நி.லை.தடுமாறி கீழே விழுந்து கிடைத்தவரை தூ.க்.க முற்பட்ட போது மூ.ளை சி.த.றி ச.ம்.பவ இ.டத்திலேயே இ.ற.ந்துவிட்டார்.


அவர்களுடைய வீட்டில் அ.ல.றல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அ.தி.ர்.ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ச.ம்.பவ இடத்திற்கு வந்த கா.வ.ல்துறையினர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ர.த்.த வெ.ள்.ள.த்தில் பூங்கொடி இ.ற.ந்து கிடந்தார். அவர் அருகில் கடப்பாரை கிடந்தது. குருநாதன் தனது மனைவி பூங்கொடியை கடப்பாரையால் தா.க்.கி கொ.ன்.று விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. காவல் துறையினர் பூங்கொடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக வ.ழக்குப்பதிவுசெய்து தப்பி ஓடிய குருநாதனை தேடிவருகின்றனர். கடந்த 13 வருடங்களுக்கு முன்பு வீட்டில் ஓலையை வேய்ந்து கொண்டிருந்த போது மேலிருந்து கீழே த.வ.றி விழுந்துவிட்டார்.

இதனால் பின் தலையில் அடிபட்டு தி.டீ.ர் தி.டீ.ர் என வ.லி.ப்பு நோய் ஏற்படும் எனவும் ம.ன.நி.லை பா.தி.க்.கப்பட்டுள்ளார். அதனால் குருசாமி எங்கும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக அதிகமாக ம.ன.ந.லம் பாதித்து மகன் மற்றும் ம.னைவியிடம் வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,

நேற்று இரவு பூங்கொடியை தா.க்.கி.யதாக மகன் வெள்ளகோவில் கா.வ.ல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கணவனே ம.னை.வி.யை கொ.லை செ.ய்.தது வெள்ளகோவில் பகுதியில் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது.