ராணுவ வீரரின் தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!

292

திண்டுக்கல்…

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பெரியதம்பி (63). ஓய்வுபெற்ற துப்புரவு தொழிலாளி. இவரது மகன் ராஜா (41). இவர் மத்திய துணை ராணுவப் படையில் பணிபுரிகிறார். இவருக்கு மற்றொரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இருவரும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர்.பெரிய தம்பியின் மனைவி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு உ.யி.ரி.ழந்த நிலையில், அவர் மேட்டுப்பட்டியில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை 9.30 மணி வரை வீட்டிலிருந்து பெரியதம்பி வெளியே வரவில்லை. இதனால, ச.ந்.தே.க.மடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.


அப்போது, பெரியதம்பி த.லை.யில் கா.ய.ங்களுடன் ர.த்.த வெ.ள்.ளத்தில் ச.ட.லமாக கிடந்தார். மேலும், அருகிலேயே ர.த்.த.க்.கறையுடன் கல் ஒன்றும் கிடந்துள்ளது. இதனை அடுத்து, அவர்கள் சாணார்பட்டி போ.லீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், திண்டுக்கல் உதவி எஸ்பி அருணன் கபிலன் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் லாவண்யா, வெள்ளைச்சாமி ஆகியோர் ச.ம்.பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இந்த ச.ம்.பவம் குறித்து சாணார்பட்டி போ.லீசார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்து வி.சாரித்து வருகின்றனர். மேலும், உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து கொ.லை.யா.ளிகளை தீ.விரமாக தேடி வருகின்றனர்.