17 வயது சிறுவனிடம் சிக்கிய 32 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி : அலறித்துடித்த அவலம்!!

1288

டெல்லி…..

டெல்லியின் துவாரகா பகுதியில் வசிக்கும் ஒரு 17 வயதான சிறுவன் தன் வீட்டருகே வசிக்கும் 32 வயதான பெண்ணை ப.லா.த்.காரம் செ.ய்ய திட்டமிட்டான்.

அதன் படி அந்த சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கைகளை கட்டி போட்டு ,ப.லா.த்.கா.ரம் செ.ய்தான்.

பின்னர் அவரை பொலிஸார் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக அப்பெண்ணை கொ.லை செ.ய்.து அவரின் பி.ற.ப்.புறுப்புகளை எ.ரி.த்து விட்டான் .பின்னர் அவரின் எ.ரி.ந்த உடலை ஒரு சாக்கு பையில் கட்டி சாக்கடையில் அருகே வீசி விட்டு சென்று விட்டார்.


அதன் பிறகு போ.லீசார் அந்த பெ.ண்ணின் உடலை கைப்பற்றி தீ.விர வி.சாரணை மேற்கொண்டனர் .ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு வி.சாரணை து.ரிதப்படுத்தப்பட்டது. இ.றந்த 32 வயது மதிக்கத்தக்க அந்த பெ.ண்ணின் புகைப்படம் பல்வேறு வாட்ஸ்அப் குரூப்புகளில் ப.கி.ரப்பட்டது.

பெ.ண்ணின் குடும்பத்தினருக்கும் புகைப்படம் பற்றிய தகவல் சென்றடைந்தது.இந்த கொ.லை சம்பந்தமாக 2700 பேரை பிடித்து வி.சா.ரணை மேற்கொண்டதில் அந்த பெ.ண்ணின் வீட்டருகே வசிக்கும் 17 வயதான சிறுவன் தான் இந்த கொ.லை ,க.ற்.ப.ழி.ப்பை நடத்தியதை கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த சிறுவனை கைது செ.ய்து ,அந்த சி.றுவனிடம் இருந்து ஒரு மாருதி வேன், இரும்பு குழாய் ஒன்று, மண்ணெண்ணெய், டேப், எ.ரி.ந்த துணிகள் உள்ளிட்டவற்றை போ.லீசார் பறிமுதல் செ.ய்.தனர்.