பேய் பயத்தால் காவலருக்கு அரங்கேறிய பரிதாபம் : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!

422

கள்ளக்குறிச்சி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). இவர் கடலூர் ஆ.யு.தப்படையில் முதல்நிலை கா.வலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி விஷ்ணுப்பிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.பிரபாகரன் தனது குடும்பத்துடன் கடலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்

இந்நிலையில், மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் நடந்த உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஷ்ணுபிரியாவும் அவரது குழந்தைகளும் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு விஷ்ணுபிரியா வீடு திரும்பிய போது பிரபாகரன் தூ.க்.கி.ல் தொ.ங்.கிய நி.லையில் கிடந்ததைக் கண்டு அ.தி.ர்ச்சியடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபாகரன் ஏற்கனவே இ.ற.ந்து விட்டதாக கூறினர்.கடலூர் புதுநகர் போ.லீ.சார், பிரபாகரன் உடலை கைப்பற்றி வி.சா.ரணையைத் தொடங்கினர்.பிரபாகரனுக்கு கடந்த சில மாதங்களாக உ.டல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


காவலர் குடியிருப்பில் மண்ணெண்ணை ஊ.ற்றிக் கொண்டு இ.ற.ந்.த பெண் பேயாக வந்து தனக்கு ம.ர.ண ப.ய.த்தை காட்டி வருவதாகவும் அவர் கூறி வந்துள்ளார். இதனால், தனக்கு பேய் பிடித்திருக்கலாம் என்று நினைத்த அவர் அதற்காக குறி சொல்பவரை பார்த்து மந்திரித்துள்ளார்.

15 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டின் உள்ளே பூஜை அறையிலேயே இருந்துள்ளார்.விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய நிலையில் பிரபாகரன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படுகிறது.

பிரபாகரன் பணியில் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் இருப்பதோடு, உயர் அ.திகாரிகளின் நன்மதிப்பையும் பெற்றிருந்ததாக அ.தி.காரிகள் கூறுகின்றனர். எனவே, இவரது இறப்பிற்கு பணிச்சுமை காரணமல்ல என்றும், பேய் குறித்த ப.ய.ம் காரணமாக இருக்கலாம் என்றும் கா.வ.ல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பேய் அ.ச்.சத்தால் வி.நோதமாக நடந்து கொண்ட காவலர் தி.டீ.ரென த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் அப்பகுதியில் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.