பெற்றோர் செய்த செயலில் விரக்தியடைந்த கல்லூரி மாணவனுக்கு அரங்கேறிய விபரீதம்!!

315

அரியலூர்….

செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவன் வி.ஷ.ம் அருந்தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார். இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார்.

இந்நிலையில் வீட்டில் செல்போன் பயன்படுத்தியதாக பெற்றோர்கள் திட்டியதால் மன அ.ழு.த்தத்தின் காரணமாக கடந்த 10ஆம் தேதி வி.ஷ.ம் அருந்தி த.ற்.கொ.லை முயற்சி மேற்கொண்டுள்ளார.


இதனை அடுத்து திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் உ.யி.ரி.ழந்தார்.

இது குறித்து செந்துறை போலீசார் வழக்கு ப.திவு செ.ய்து வி.சா.ரணை மேற்கொண்டுள்ளனர்.