மாநாடு படம் பார்க்க சென்ற பெண்ணுக்கு காவலரால் நேர்ந்த கொடுமை!!

253

மதுரை….

மதுரை வில்லாபுரம் கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அவனியாபுரம் பகுதியில் பைப் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 27-ந்தேதி மகேஷ், கம்பெனியில் பணிபுரிந்துவரும் தனது தோழி ஒருவரை அழைத்துக் கொண்டு மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். செல்லூரில் உள்ள தியேட்டரில் செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு இரவு 1.30 மணி அளவில் வீட்டுக்குத் திரும்பி உள்ளார்.

இருவரும் ஜோடியாக நேதாஜி சாலை அருகே சென்ற போது, ரோந்துப்பணியில் இருந்த முருகன் என்ற தலைமைக் காவலர் அவர்கள் இருவரையும் தடுத்து நி.று.த்தி வி.சா.ரணை நடத்தி உள்ளார். அவர்களிடம் த.வ.றாகப் பேசி அவமரியாதை செ.ய்ததோடு, மகேஷை மி.ர.ட்.டி 11 ஆயிரம் ரூபாயை ப.றித்துக்கொண்டு, மேலும் 20,000 ரூபாய் தரவேண்டும் என பிளாக்மெயில் செய்துள்ளார்.

மகேஷின் மொபைல் போன், ஓட்டுநர் உ.ரிமம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு மீதள்ள பணத்தை கொடுத்து விட்டு பெற்றுச்செல்லும் படி மி.ர.ட்.டி உள்ளார்.


மகேஷுடன் வந்த பெண் ஊழியரை, தான் வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி, தலைமைக்காவலர் முருகன் அழைத்துச்சென்றுள்ளார். அந்த பெ.ண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் அப்பகுதியில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து ப.லா.த்.கா.ரம் செ.ய்.து விட்டு, அதன் பின்னர் அந்த பெ.ண்.ணை க.டு.மை.யாக மி.ர.ட்.டி ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகின்றது.

இதனால் ம.ன.மு.டைந்த அந்த பெ.ண் ச.ம்.ப.வத்தன்று த.ற்.கொ.லை முயற்சி மேற்கொண்ட நிலையில், ச.ம்.பந்தப்பட்ட கா.வ.லர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.தி.க்.க.ப்பட்ட பெ.ண் மதுரை தெற்கு அனைத்து மகளிர் கா.வல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தார்.

இதன்பேரில், முதல் நிலை கா.வலர் முருகன் மீது பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த கு.ற்.றத்திற்காக க.ற்.ப.ழி.ப்.பு, கொ.லை மி.ர.ட்.ட.ல் விடுத்தல், பணம் ப.றித்தல், க.ட.த்.தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வ.ழ.க்.கு.ப்பதிவு செய்தனர். வி.சா.ரணையில் அவர்மீதான பு.கா.ர்கள் உறுதியானதை அடுத்து, முதல்நிலைக் காவலர் முருகனை போ.லீசார் கை.து செ.ய்.தனர்.

இதனிடையே, பா.லி.ய.ல் அ.த்.துமீறலில் ஈடுபட்ட தலைமைக் கா.வலர் முருகனை, ப.ணியிடை நீ.க்.கம் செ.ய்.து மதுரை மாநகர கா.வல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உ.த்.தரவிட்டார்.

இதனிடையே, பா.லி.ய.ல் அ.த்.துமீறலில் ஈடுபட்ட தலைமைக் கா.வ.லர் முருகனை, பணியிடை நீ.க்.க.ம் செ.ய்.து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.