கணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

599

மேலூர்…

மேலூர் அருகே கு.டி.போ.தை.யில் த.க.ரா.று செ.ய்.த கணவனின் தலையில் அம்மி கல்லை த.லையில் போ.ட்டு கொ.லை செ.ய்.த மனைவியின் செயல் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மி கல்லை த.லையில் போ.ட்டு கணவரை கொ.ன்.ற மனைவி மதுரை மாவட்டம் மேலூர் எம்.மலம்பட்டி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(40).

இவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சப்-ஏஜென்டாக வேலை பார்த்துவந்தார். அவரது மனைவி ஷீலா(35). இவர்களுக்கு இரண்டு கு.ழ.ந்.தைகள் உள்ளனர்.


மணிகண்டன் கு.டி.போ.தை.க்கு அ.டி.மை.யாகி அவரது ம.னை.வி.யிடம் அ.டி.க்.க.டி த.க.ரா.று செய்.ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வ.ழ.க்கம்போல் கு.டி.போ.தை.யில் வீட்டுக்கு வந்த மணிகண்டன் அவரது மனைவி ஷீலாவிடம் த.க.ரா.றில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆ.த்.தி.ர.ம.டைந்த ஷீலா வீட்டில் இருந்த அம்மி கல்லை தூ.க்.கி மணிகண்டனின் த.லை.யில் போ.ட்.டுள்ளார்.

இதில் தலை நசுங்கி அதே இடத்தில் மணிகண்டன் இ.ற.ந்.துபோனார்.தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மேலூர் போ.லீ.சார்,

மணிகண்டன் உடலை கைப்பற்றி உ.ட.ற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்து த.லைமறைவான, ஷீலாவை தேடி வருகின்றனர்.