வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு நடந்த பயங்கரம்!!

397

ஈரோட்டில்…

ஈரோட்டில் குடும்ப த.க.ரா.றில் இ.ள.ம்.பெ.ண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்ட ச.ம்.பவம் குறித்து போ.லீசா.ர் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு கைகட்டிவலசு, விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் உஷா (31). இவர் சென்னிமலையை சேர்ந்த அருண் என்பவரை காதலித்து திருமணம் செ.ய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன் – மனைவி இருவருக்கும் இடையே பி.ர.ச்.சினை ஏற்பட்டது. இதையடுத்து, உஷாவின் தாய், தந்தை சென்னிமலை சென்று சமாதானம் செ.ய்.துவிட்டு உஷாவை மட்டும் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். உஷாவின் 2 கு.ழ.ந்தைகள் தந்தையிடம் இருந்தன.


கடந்த 2 நாட்களாக உஷா தனது மகளை பார்க்க வேண்டும் எனக் கூறி வந்தார். அதற்கு உஷாவின் பெற்றோர்கள் இன்னும் 1 வாரத்தில் அவர்களே வீட்டுக்கு வந்துவிடுவார்கள் என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் உஷாவின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில், அவரது தாய் வங்கிக்கு சென்றுள்ளார். இதனால் உஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை இருவரும் வீட்டுக்கு வந்தபோது மகள் உஷா வீட்டின் அறையில் தூ.க்.கு.போ.ட்.டு தொ.ங்.கிக் கொண்டிருப்பதைக் கண்டு அ.தி.ர்.ச்சி அ.டை.ந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு சி.கி.ச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உ.யி.ரி.ழ.ந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போ.லீ.சா.ர் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.