வாங்கிய கடனே தொழிலாளிக்கு எமனான சோகம் : பதறவைக்கும் சம்பவம்!!

249

விழுப்புரம்…

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள தெளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். செங்கல்சூளை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஜெயராமன் அதே பகுதியை சேர்ந்த சிவகாந்தன் என்பவரிடம் ரூ.1 லட்சம் க.ட.ன் பெற்றுள்ளார். இதற்காக அவரது செங்கல் சூ.ளை.யில் வேலை செ.ய்.து க.டனை திருப்பி அடைத்துள்ளார்.

இந்த நிலையில், ம.து.ப்.ப.ழ.க்.க.த்திற்கு அ.டி.மை.யா.ன ஜெயராமன், குடும்ப செலவிற்கும் மற்றும் இதர செலவிற்கு என பலரிடமும் க.ட.ன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது ம.னை.வி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.


இந்த நிலையில், ஜெயராமன், விழுப்புரத்தில் உள்ள கந்துவட்டி நபரிடம் ரூ.3 லட்சம் க.டன் பெ.ற்றுள்ளார். ஆனால் சரிவர க.ட.னை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கடன் அளித்த நபர்கள் வட்டியுடன் பணத்தை கேட்டு தொடர் மி.ர.ட்.ட.ல் விடுத்து வந்துள்ளனர். மேலும், க.ட.னு.க்காக ஜெயராமனின் வீடு மற்றும் நில ப.ட்டாவை ப.றித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அ.தி.ர்.ச்.சியடைந்த ஜெயராமன் அவர்களிடம் சென்று பட்டாவை திருப்பி கேட்டுள்ளார். அப்போது, பட்டாவை தர மறுத்து கந்துவட்டி கு.ம்பல் ஜெயராமனுக்கு கொ.லை மி.ர.ட்.ட.ல் விடுத்துள்ளனர்.

இதனால் ம.ன.மு.டை.ந்த ஜெயராமன் நேற்றிரவு ம.து.போ.தை.யில் வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

க.டன் தொ.ல்லை காரணமாகவே ஜெயராமன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக கூறி அவரது உறவினர்கள் போ.ரா.ட்.ட.த்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த காணை போலீசார் ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த ச.ம்.பவம் குறித்து பு.காரின் பேரில் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து வி.சா.ரித்து வருகின்றனர்.