வேற்று சமூக இளைஞரை காதலித்த 17 வயது சிறுமி : தாயும், பாட்டியும் சேர்ந்து செய்த கொ.டூ.ரம்!!

273

தெலங்கானா….

தெலங்கானாவில் குடும்ப கவுரவத்திற்காகாக 17 வயதுடைய பெண்ணை தாயும், பாட்டியும் சேர்ந்து கொ.லை செ.ய்த நிகழ்வு அ.தி.ர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இருவரையும் போலீசார் கைது செ.ய்.துள்ளனர்.

வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பர்வதகிரியை சேர்ந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த இ.ளை.ஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் தாயார் மற்றும் பாட்டி அவரை கண்டித்துள்ளனர்.

ஆனால் தனது காதலை விட மறுத்த சி.றுமி, அந்த இ.ளை.ஞரை தான் திருமணம் செ.ய்.துகொள்வேன் என உறுதியாக இருந்து வந்ததாக தெரிகிறது.


இதனால் ஆ.த்.தி.ர.மடைந்த இருவரும் பெற்ற மகள் என பாராமல் கடந்த 19-ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்த சிறுமியின் முகத்தில் தலையணையை போ.ட்.டு அ.ழு.த்தி கொ.லை செ.ய்.து.ள்ளனர்.

தகவல் அறிந்து வந்து போ.லீசார், விசாரித்த போது அவர் மூ.ச்.சுதிணறலால் உ.யி.ரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் ச.ந்.தேகமடைந்த போ.லீசார் தாயையும், பாட்டியையும் தீ.வி.ரமாக விசாரித்த போது, கு.டும்ப கவுரவத்திற்காக பெற்ற மகளையே கொ.லை செ.ய்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செ.ய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.றையில் அடைத்தனர்.