தெலுங்கானா…
தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் வசிக்கும் ராஜு என்பவர் ராமகுண்டம் என்டிபிசியில் உள்ள மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிகிறார் .அவர் தன்னோடு பணிபுரியும் 31 வயதான பெ.ண்.ணுடன் க.ள்.ள உறவில் ஈடுப்பட்டார்.
அந்த பெண்ணின் கணவர் சங்கர் என்பருக்கு இந்த க.ள்.ள காதல் விவகாரம் தெரியந்ததும் ,அந்த பெண்ணின் குடும்பத்தில் புயல் வீசியது .
இதனால் அந்த பெண்ணை அந்த கணவர் கொ.டு.மை படுத்தினார்
தினமும் அவரின் கொ.டு.மை பொ.றுக்க முடியாத அந்த பெ.ண் இதை பற்றி அந்த க.ள்.ள கா.தலன் ராஜுவிடம் கூறினார்.
இதை கேட்டு மனம் பொங்கிய அந்த காதலன் ராஜு அந்த பெண்னின் கணவர் சங்கரை கொ.லை செ.ய்.ய முடிவு செ.ய்தார் .இதனால் கடந்த நவம்பர் 25-ம் தேதி அந்த சங்கரை தன்னுடைய வீட்டுக்கு வரவைத்து ம.து வாங்கி கொ.டுத்தார் .
பின்னர் அந்த ம.து ம.ய.க்.க.த்தில் அவரை பாட்டிலால் அ.டி.த்.து கொ.லை செ.ய்.து விட்டார் .பிறகு அவரின் உடல் உ.று.ப்புகளை ஏழு துண்டுகளாக வெ.ட்.டி ஒவ்வொரு து.ண்டையும் ஒவ்வொரு இடத்தில் வீசினார் .
அதன் பிறகு இ.ற.ந்த சங்கரின் தாயார் ம.கனை காணாததால் போ.லீ.சில் பு.கா.ர் தந்தார் .போ.லீ.சார் வழக்கு பதிந்து வி.சா.ரணை செ.ய்.து அந்த ராஜூவையும் அவரின் காதலியையும் கை.து செ.ய்.தனர்.