இளம் தாயின் விபரீத முடிவால் நிர்கதியாய் தவிக்கும் குழந்தைகள்!!

337

திண்டுக்கல்…

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அருகே உள்ள தாளக்கடை பகுதியை சேர்ந்தவர் சரணன். தொழிலாளி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராணி(20) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், கணவன் – ம.னைவி இ.டையே அ.டி.க்.க.டி கு.டும்ப த.க.ரா.று ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில், செல்வராணி ம.ன.மு.டை.ந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். வாழ்வில் வி.ர.க்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் கு.தி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

செல்வராணி கி.ண.ற்றில் ச.ட.ல.மாக மிதப்பதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போ.லீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.


அதன் பேரில் ச.ம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த ச.ம்பவம் குறித்து தாலுகா போ.லீசார் வ.ழக்குப்பதிவு செ.ய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், திருமணமாகி 3 ஆண்டுகளில் செல்வராணி உ.யி.ரிழந்ததால் இந்த ச.ம்.பவம் குறித்து திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றார்.

குடும்ப த.க.ராறில் இ.ள.ம்.பெ.ண் கி.ண.ற்றில் கு.தி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் அந்த பகுதியில் சோ.கத்தை ஏற்படுத்தி உள்ளது.