Sunday, September 22, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஐஸ்வர்யா ராஜேஷ்.. Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி...
மராட்டி... மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில், காதல் திருமணம் செ.ய்.து.கொ.ண்ட தனது சகோதரியின் த.லை.யை து.ண்.டி.த்.த அவரது ச.கோதரன் த.லை.யுடன் சி.றுவனும் அவனது தாயும் செல்பி எ.டுத்துள்ளனர். இதனையடுத்து ச.ம்.ப.வ இடத்திற்கு விரைந்த போ.லீ.ஸ் சூ.ப்.பிரண்டு நிமித் கோயல் அவர்களிடமிருந்து செல்போனை கைப்பற்றி அதிலிருந்த செல்பியை நீ.க்.கி.வி.ட்டு பின்னர் த.ட.யவியல் ஆ.ய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அந்த பெ.ண்.ணின் சகோதரனையும் தாயையும் கை.து செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டனர். இந்நிலையில்,வி.சா.ரணையின் போது அந்த...
இராமநாதபுரம் .. மண்டபம் ரயில்வே காலனியைச் சேர்ந்த காளியம்மாள் ரயில்வேயில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். கணவர் இ.ற.ந்துவிட்ட நிலையில், மூத்த மகள் திருமணம் செய்துகொண்டு மதுரையிலும் இளைய மகள் மணிமேகலை தாயுடனும் வசித்து வந்தனர். செவ்வாய்க்கிழமை காலை உட்பக்கமாக தாழிடப்பட்ட வீட்டுக்குள் காளியம்மாளும் மணிமேகலையும் எ.ரி.ந்து க.ரு.கிய நிலையில் ச.ட.ல.ங்களாகக் கிடந்துள்ளனர். மணிமேகலைக்கு 33 வயதாகியும் திருமணத்துக்கு வரன் அமையாத வி.ர.க்தியில் காளியம்மாள் இருந்ததார் என்று கூறப்படுகிறது. எனவே மன உளைச்சலில் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டனரா...
அனந்தாயி... வதுவார்பட்டியைச் சேர்ந்த அனந்தாயி என்ற அந்தப் பெ.ண்.ணுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் கு.ழ.ந்தை உள்ள நிலையில், மீண்டும் க.ர்ப்பம் தரித்துள்ளார். 5 மாதங்கள் ஆன நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் வயிற்றில் இரட்டைக் கு.ழ.ந்தைகள் வளர்வது தெரியவந்துள்ளது. திங்கட்கிழமை இரவு அனந்தாயி பரோட்டா சாப்பிட்டார் என்று கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வயிற்று வ.லி.யால் து.டித்த அவர், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் என்றும் கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை அ.ரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அனந்தாயி சி.கிச்சை பலனின்றி...
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அக்கம்பக்கத்தினர் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தூ.க்.கி.ட்.டுத் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டார். ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் - சந்தனமேரி தம்பதியின் மூத்த மகள் ஷெரினா கேத்தரின் கல்லூரி 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அவர் யாரையோ காதலிப்பதாக அக்கம்பக்கத்தினர் அவதூறாகப் பேசியதாகவும் அதனை நம்பி பெற்றோரும் அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஷெரினா கேத்தரின், கடிதம் எழுதிவைத்து விட்டு தூ.க்.கி.ட்.டு.த்...
அனுபமா.. அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்பொழுது தமிழ்,...
நடிகை ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
சஞ்சிதா ஷெட்டி.. நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார். அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார். 2012-ல் இவர் நடித்த ” கொ.ள்.ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை...
நடிகை நிவிஷா.. தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை . கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும்...
கீர்த்தி சுரேஷ்.. விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா,...