Sunday, September 22, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டம் மருதவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா. இவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சத்யாவிற்கு திருமணம் நடந்து 13 வயதில் ஒரு பெ.ண் கு.ழ.ந்.தை உள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்யாவிற்கு விவாகரத்து ஆன நிலையில் தனது தந்தையான கணேசன் வீட்டில் வாழ்ந்து வருகிறார். சத்யா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேரளத்தில் உள்ள தனியார்...
குளித்தலை... குளித்தலை அருகே செம்பியநத்தம் கிராமம், பூசாரிபட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் சரண்யாவுக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு கனிஷ்கா (6), புதிஷா (3) ஆகிய இரு பெண் கு.ழ.ந்.தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு சக்திவேல், நாச்சிமுத்து பாளையம் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் திருமணத்திற்கு சென்றதாக கூறுகின்றனர். இதையடுத்து சக்திவேல் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் அருகே உள்ள 50 அடி ஆ.ழ.த்தில் கிணற்றில் சரண்யா தனது இரு கு.ழ.ந்.தைகளுடன் கு.தி.த்ததாக அப்பகுதி...
தஞ்சை... தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஊராட்சி மனோ நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 37). ரியல் எஸ்டேட் அதிபர். மேலும் தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் சொந்தமாக டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி கனகதுர்கா. இவர்களுக்கு ஸ்ரீவர்ஷன் (11) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜா பிளாட் போட்டு விற்பனை...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு...
மிருணாளினி ரவி.. தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று...
லக்ஷ்மி மேனன்.. ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார். கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி...
பிரியா பவானி ஷங்கர்.. சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். படமே பாண்டிராஜ் இ.ய.க்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்....
அர்ச்சனா ஹரிஷ்.. நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார். அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான...
நடிகை சங்கவி.. நடிகை சங்கவி இவரின் இயற்ப்பெயர் காவ்யா ரமேஷ் சினிமா துறைக்காக தான் சங்கவி என்று தன் பெயரை மாற்றி கொண்டார் இவர் 1993ம் ஆண்டு நடிகர் அஜித்துடன் இணைந்து அமராவதி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அமராவதி மிகப்பெரிய வெற்றியடைந்தது அதைத்தொடர்ந்து விஜயுடன் ரசிகன் கோயமுத்தூர் மாப்பிளை என்று தொடர்ந்து 4 படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் அப்போதே படு கிளாமராக நடித்து அப்போது உள்ள முன்னணி நடிகர்களான சரத்குமார்,கார்த்திக்,பிரபு ,அஜித்...
காஜல் பசுபதி.. பிரபல தொலைக்காட்சியில் சீரியல், சிறப்பு நிகழிச்சி என பங்கேற்று மக்கள் மனதில் பதிந்தவர் காஜல் பசுபதி. இவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முதல் மனைவியாவார். காஜல் – சாண்டி இருவரும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவர் வீட்டிலும் சம்மதிக்காததால் தனித்தனியாக வாழ்ந்து வந்தார்கள் எனவும் ஆனால் நாங்கள் இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பதாக அனைவரும் நினைத்திருக்கிறார்கள் எனவும் பேட்டி ஒன்றில் கூறினார். மேலும் நாங்கள்...