Sunday, September 22, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஐஸ்வர்யா ராஜேஷ்.. காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் ஒருவித கவலைகள் வந்து செல்லும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில்...
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அருகே உள்ள தாளக்கடை பகுதியை சேர்ந்தவர் சரணன். தொழிலாளி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராணி(20) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவன் - ம.னைவி இ.டையே அ.டி.க்.க.டி கு.டும்ப த.க.ரா.று ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில், செல்வராணி ம.ன.மு.டை.ந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். வாழ்வில் வி.ர.க்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் கு.தி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து...
தெலுங்கானா... தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் வசிக்கும் ராஜு என்பவர் ராமகுண்டம் என்டிபிசியில் உள்ள மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிகிறார் .அவர் தன்னோடு பணிபுரியும் 31 வயதான பெ.ண்.ணுடன் க.ள்.ள உறவில் ஈடுப்பட்டார். அந்த பெண்ணின் கணவர் சங்கர் என்பருக்கு இந்த க.ள்.ள காதல் விவகாரம் தெரியந்ததும் ,அந்த பெண்ணின் குடும்பத்தில் புயல் வீசியது . இதனால் அந்த பெண்ணை அந்த கணவர் கொ.டு.மை படுத்தினார் தினமும் அவரின் கொ.டு.மை பொ.றுக்க முடியாத அந்த பெ.ண்...
நாமக்கல்.... நாமக்கல் அடுத்த பதுச்சத்திரம் பகுதியில் உள்ள நவனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(22). இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போதே சக மாணவியான நந்தினி (22) என்பவரை காதலித்து திருமணம் செ.ய்.து கொ.ண்.டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் கு.ழ.ந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்கு பின் இருவரும் நவனியில் வசித்து வருகின்றனர். தமிழ் செல்வன் மரம் வெ.ட்.டும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி கடந்த 2 ஆண்டுகளுக்கு...
தெலங்கானா.... தெலங்கானாவில் குடும்ப கவுரவத்திற்காகாக 17 வயதுடைய பெண்ணை தாயும், பாட்டியும் சேர்ந்து கொ.லை செ.ய்த நிகழ்வு அ.தி.ர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இருவரையும் போலீசார் கைது செ.ய்.துள்ளனர். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பர்வதகிரியை சேர்ந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த இ.ளை.ஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் தாயார் மற்றும் பாட்டி அவரை கண்டித்துள்ளனர். ஆனால் தனது காதலை விட மறுத்த சி.றுமி, அந்த இ.ளை.ஞரை...
ராமநாதபுரம்.... ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு கு.ழ.ந்தைகள் உள்ளனர். இவர் தமிழ்நாடு கு.டிநீர் வடிகால் வாரியத்தில் த.ற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். திருநாவுக்கரசுக்கு அந்தப்பகுதியில் உள்ள சில பெண்களிடம் த.கா.த உ.றவு வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் உறவுக்கார பெண் வெளியூரிலிருந்து உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக கிளியூர் வந்துள்ளார். அங்கு...
மாளவிகா... நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும்...
பூனம் பஜ்வா... பூனம் பஜ்வா “சேவல்” படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் . அடுத்தடுத்து தமிழில் “தெனாவெட்டு” , “கச்சேரி ஆரம்பம்”, “தம்பிக்கோட்டை” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்தார். தமிழில் ஆரம்பத்தில் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்ததால் மார்க்கெட் இ.ழ.க்க ஆரம்பித்த பூனம் பஜ்வா ஒரு சமயத்தில் தமிழ்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள...