Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருத்தணி...
திருத்தணி அருகே மாயமானதாகக் கூறப்பட்ட பெண், கிணற்றில் இருந்து ச.ட.ல.மாக மீட்கப்பட்ட ச.ம்.பவம் குறித்து வி.சா.ரணை நடைபெற்று வருகிறது.
அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்த அருண்குமார் - வாணிஸ்ரீ தம்பதிக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த மாதம் 30ஆம் தேதி வாணிஸ்ரீயை காணவில்லை என தேடிப்பார்த்த உறவினர், போ.லீ.சில் பு.கா.ரளித்தனர்.
இந்நிலையில், வாணிஸ்ரீயின் ச.டலம் ஊருக்கு வெளியே உள்ள விவசாய கிணறு ஒன்றில் அ.ழுகிய நிலையில் மிதந்துள்ளது.
வாணிஸ்ரீ அணிந்திருந்த 10 சவரன் நகையைக்...
தமன்னா...
2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.
அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில்...
ரெபா மோனிகா....
நடிகர் விஜய் நடிப்பில் இ.ய.க்குனர் அட்லி இ.ய.க்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள்.
அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர்,...
ஆந்திர மாநிலம்...
ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் ரிஸ்வானா, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கடப்பா மாவட்டத்தில் உள்ள சிம்ஹாத்ரிபுரத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செ.ய்.து கொ.ண்டார்.அந்த பெ.ண்.ணுக்கு இப்போது இரண்டு கு.ழ.ந்.தைகள் இருக்கின்றனர் .
இந்நிலையில் அவரின் கணவரின் வேலை பு.லிவெந்துலாவுக்கு மா.ற்.றப்பட்டதால் ,அவர்களின் கு.டும்பம் கடந்த ஆண்டு முதல் அங்கு வசித்து வந்தது.
இந்நிலையில் அந்த பெ.ண்.ணுக்கு அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள என்.கே.கல்வாவில் வசித்த...
அனிகா...
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி ரேஞ்சுக்கு செல்வது என்பது கடினமான காரியம். அதுவும் சினிமாவில் உள்ளவர்களின் வாரிசுகளுக்கு அது ரொம்ப சுலபம். சினிமாவில் இல்லாமல் புதியதாக நுழைபவர்களுக்கு அது எளிதான காரியமல்ல.
அப்படித்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நயன்தாரா அளவுக்கு அழகில் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கால் பதித்த அவர், மிருதன் படத்தில் ஜெயம்ரவியின் தங்கையாக,...
ஐஸ்வர்யா...
நடிகை ஐஸ்வர்யாராய் , தன்னை அக்காள், தங்கை எனக்கூறி இரட்டையர்களான நாயகர்களுக்கு டேக்கா கொடுக்கும் காட்சிகளை ஜீன்ஸ் படத்தில் பார்த்திருக்கிறோம்.
அதே பாணியில் முகநூலில் போலியான புகைப்படம் மூலம் தன்னை அக்காள், தங்கையாக டபுள் ஆக்ட் கொடுத்து சகோதரர்களிடம் 24 லட்சம் ரூபாயை சுருட்டிய ஆவடியைச் சேர்ந்த கேடி லேடி ஐஸ்வர்யா இவர்தான்..!
சிவகங்கை மாவட்டம் மூலக்கரை கிராமத்தைச் சார்ந்தவர் பாரதிராஜா. திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையில்...
கேரளா...
கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரும் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவரும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் லிவிங் டுகெதர் வாழ்ந்து வந்தனர்.
சமீபத்தில் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டு அ.டி.க்.க.டி ச.ண்.டை வந்துள்ளது. மேலும் காதலன் ராகேஷ் அண்மையில் வேறு பெ.ண்.ணை திருமணம் செ.ய்.து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆ.த்.தி.ர.ம.டைந்த ஜெயந்தி, தன் பேக்கில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை காதலன் முகத்தில் வீசி, அவரை...
பிகினி உடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து ஹன்சிகா வெளியிட்ட செம ஹாட் போட்டோஸ்!!
Tamil 360 - 0
ஹன்சிகா....
நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.
இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி...
மருமகனுக்கு அத்தை செய்த கேவலமான செயல் : விசாரணையில் வெளியான தகவலை கேட்டு அதிர்ந்து போன குடும்பம்!!
Tamil 360 - 0
கர்நாடக...
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் வசிக்கும் அந்தப் பெண் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மருமகனை சந்திக்க அ.டி.க்கடி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு சென்றிருக்கிறார்.
அங்கு பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி மருமகனான சிறுவனுடன் பா.லி.ய.ல் உ.ற.வு வைத்திருந்திருக்கிறார்.
தனது முன்னாள் கணவர் உதவியுடன் இதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக மருமகனிடம் காட்டி மி.ர.ட்.டி ஆறு லட்சம்...
விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள தெளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். செங்கல்சூளை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில், ஜெயராமன் அதே பகுதியை சேர்ந்த சிவகாந்தன் என்பவரிடம் ரூ.1 லட்சம் க.ட.ன் பெற்றுள்ளார். இதற்காக அவரது செங்கல் சூ.ளை.யில் வேலை செ.ய்.து க.டனை திருப்பி அடைத்துள்ளார்.
இந்த நிலையில், ம.து.ப்.ப.ழ.க்.க.த்திற்கு அ.டி.மை.யா.ன ஜெயராமன், குடும்ப செலவிற்கும் மற்றும் இதர செலவிற்கு...