Saturday, September 21, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
காரைக்கால்.... காரைக்காலில் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் த.லை.யில் க.ல்.லைப்போட்டு கொ.லை ச.ம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 10 பேரிடம் போ.லீ.சார் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர். காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அடுத்த வெ.ள்.ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி அன்னலட்சுமி(45). இவர் இன்று ர.த்.த வெ.ள்.ள.த்தில், அவரது வீட்டின் முன்பு கிடப்பதாக திருப்பட்டினம் போ.லீ.சாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருப்பட்டினம் போ.லீ.சார் ச.ம்.ப.வ இடத்திற்கு விரைந்துச் சென்று வி.சா.ரணை மேற்கொண்டனர். அதில்...
ஈரோட்டில்... ஈரோட்டில் குடும்ப த.க.ரா.றில் இ.ள.ம்.பெ.ண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்ட ச.ம்.பவம் குறித்து போ.லீசா.ர் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு கைகட்டிவலசு, விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் உஷா (31). இவர் சென்னிமலையை சேர்ந்த அருண் என்பவரை காதலித்து திருமணம் செ.ய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே பி.ர.ச்.சினை ஏற்பட்டது. இதையடுத்து, உஷாவின் தாய், தந்தை...
மும்பை.... அடுக்குமாடி குடியிருப்பில் இ.ள.ம்.பெ.ண் ஒருவர் கூ.ட்.டு பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.து நி.ர்.வா.ண.ப்.படுத்தி கொ.லை செ.ய்.ய.ப்.பட்ட ச.ம்.பவம் மும்பையில் பெரும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. குர்லா அடுத்த எச்டிஇஎல் காலனியில் பயன்பாட்டில் இல்லாத 13 மாடிக் கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தை யாரும் பயன்படுத்தாதல், சிசிடிவி கேமிராக்கள் மற்றும் கா.வலாளிகள் என எந்த வசதிகளும் செ.ய்யப்படவில்லை. இந்த சூழலில், 18 வயது இ.ளைஞர் ஒருவர் தனது இரு நண்பர்களுடன் அந்தக் கட்டிடத்தின் மாடிக்கு சென்று...
மிருணாளினி... தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு...
அஞ்சு குரியன்.. தற்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் போல் கவர்ச்சி காட்டாமல் டீசன்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் அஞ்சு குரியன். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார். தமிழ், மலையாள படங்களில் மட்டும்...
நந்திதா.. கவர்ச்சி ஹீரோயின்கள் Trending – இல் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன்...
ஷாலினி பாண்டே.. தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஷாலினி பாண்டே தற்போது கைவசம் ஏராளமான படம் வைத்துள்ளார். தெலுங்கு, இந்தி, தமிழ் என மும்மொழிகளிலும் படு பிசியாக நடித்து ஷாலினி, 100 சதவீத காதல் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஷாலினி, பாலிவுட் நடிகர் அமீர்கான் மகன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க...
கேத்ரின்... கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொ.ள்.ளை அ.டி.த்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்,...
ஷிவானி நாராயணன்.. ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று...
இன்றைய ராசிபலன்… மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புக்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் கடினமான வேலைகளை யும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல்...