Saturday, September 21, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கும்பகோணம்..... தனக்குத் தெரியாமல் தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக ம.னைவி, கும்பகோணம் அனைத்து மகளிர் கா.வ.ல் நி.லையத்தில் கொ.டு.த்த புகாரை தொடர்ந்து கணவன் கைது செ.ய்.யப்பட்டார். கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் சங்கரநாராயணன் (27) என்பவர் துணி கடை நடத்தி வருகிறார். இவரது துணிக்கடையில் திருவலஞ்சுழி அருகிலுள்ள மணப்படையூர் கிராமத்தைச் சேர்ந்த கங்கா ஸ்ரீ( 25)என்ற பெண் வேலை பார்த்தார். இருவரும் காதலித்ததை அடுத்து, சங்கரநாராயணன் கடந்த...
பட்டுக்கோட்டை... பட்டுக்கோட்டை அருகே வங்கிக் கடன் தவணையை செலுத்தவில்லை எனக்கூறி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கொ.டுத்த தொந்தரவால் கணவன்-மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி (55). இவரது மனைவி சவரியம்மாள். சமோசா வியாபாரம் செய்து வரும் அருள்சாமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இரண்டு...
கர்நாடக... கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பேடகி டவுனில் வசிக்கும் சந்துரு ச.லவாடி என்ற நபருக்கு 18 வயதான பாக்யலட்சுமி என்ற மகளும், 15 வயதான நாகராஜ் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் அந்த நாகராஜ் படிப்பின் மீது ஆ.ர்.வ.மின்றி இருந்தார் .இதனால் அவரின் தந்தை சந்துரு அந்த ம.கனை க.டு.மை.யாக அ.டி.க்கடி க.ண்டித்தார். இதனால் ம.ன.மு.டைந்த அந்த மகன் நாகராஜ் வீட்டில் தூ.க்.குப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். இதனால் அந்த கு.டு.ம்பத்தில் இருக்கும்...
குஜராத்.... குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டத்தில் திருமணமாகி ஆறு கு.ழ.ந்.தைகள் உள்ள பெண் காந்திநகரில் கூலி வேலை செ.ய்.து வந்த வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து, சிறுவனும், இ.ள.ம்.பெ.ண்ணும் வீட்டை வீட்டு ஓட முடிவு செ.ய்.தனர். இருவரையும் பிரிக்க எவ்வளவு முடிவு செ.ய்து அது முடியாமல் போ.ய்விட்டதாக கூறப்படுகிறது. தஹோத் மாவட்டத்தின் ஃபதேபுரா தாலுகாவின் அம்லிகேடா கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் குடும்பம், சிறுவனின் வயதை...
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பெரியதம்பி (63). ஓய்வுபெற்ற துப்புரவு தொழிலாளி. இவரது மகன் ராஜா (41). இவர் மத்திய துணை ராணுவப் படையில் பணிபுரிகிறார். இவருக்கு மற்றொரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர்.பெரிய தம்பியின் மனைவி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு உ.யி.ரி.ழந்த நிலையில், அவர் மேட்டுப்பட்டியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 9.30...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை பிறக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்....
ஷில்பா மஞ்சுநாத்... ஷில்பா மஞ்சுநாத் 2016-இல் ” காளி ” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் , 2018-இல் ” இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் ” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் காளி படமோ எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.இதனால் ஷில்பா மஞ்சுநாத்க்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. தற்பொழுது தமிழ்,...
அதிதி ராவ்... காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இ.ய.க்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இ.ய.க்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த...
அதுல்யா ரவி.... கோவை பெண்ணான அதுல்யா தனது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இ.ய.க்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக...
கேப்ரில்லா... கேப்ரில்லா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என...