Saturday, September 21, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஆண்ட்ரியா... நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இதனிடையே சினிமாவிற்கு சிறிது காலம்...
சென்னை... சென்னை, வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் 52 வயதான செல்வராஜ், இவரது மனைவி கண்ணகி (49). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், செல்வராஜ் கடந்த 5 நாட்களாக உணவகத்தை திறக்காமல் போதையில் சுற்றியதால் கணவன்- மனைவிக்கு இடையே நேற்று முன்தினம் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. உணவகத்தை திறந்து வியாபாரம் பார்க்குமாறு மனைவி கூறியுள்ளார். அதற்கு செல்வராஜ் ம.றுப்பு தெரிவித்துள்ளார். அப்போது செல்வராஜை மனைவி கண்ணகி,...
கேரளா... கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் மோபியா பர்வீன் ச.ட்.டக்கல்லூரி மாணவி. தொடுபுழாவில் உள்ள ச.ட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் முகமது சுஹைல் என்பவர் ப.ழக்கமானார். முகநூல் நட்பு நாளடைவில் கா.தலாக மாறியது. சுஹைல் முகநூல் மூலம் பர்வீனுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே பர்வீனை பெண் கேட்டுள்ளார். இடைதரகர் மூலம் நடந்த பேச்சுவார்த்தை தோ.ல்.வியில் முடிந்துள்ளது. அதன்பின்னரே முகநூல் மூலம் ப.ழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. இருவீட்டாரின்...
தெலுங்கானா.... தெலுங்கானா மாநிலம் வன்பர்த்தி நகர புறநகர் கா.வல் நிலைய எஸ். ஐ. ஷேக் சபீக்கு அதே பகுதியில் உள்ள கொத்தகோட்டையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் ர.கசிய தொடர்பு இருந்து வந்தது. இதுபற்றி அந்த பெ.ண்ணின் கணவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் மூலம் தெரிந்து கொ.ண்டார். இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செ.ய்த பெ.ண்ணின் கணவர் வேலை வி.சயமாக வெளியூருக்கு செல்கிறேன் என்று கூறி வீட்டில்...
தேனி... தேனி மாவட்டம் போடி மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வருபவர்கள் இருளாண்டி - விஜயா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் ஷாலினிக்கு திருமணமான நிலையில், 2வது மகள் ஜனனி (14) போடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்கும் இடையே அ.டி.க்கடி த.க.ரா.று ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சி.று.மி ம.ன.மு.டை.ந்து இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து...
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவா (40). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2009ம் ஆண்டு முருகம்மாள் (36) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு மதுனிஷா (11) மற்றும் ரோகித் (8) என்ற இரு கு.ழ.ந்தைகள் உள்ளனர். முருகம்மாள் கலர்பதி பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். முருகம்மாள், கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக...
நடிகை அனிகா.. நடிகை அனிகா 2010 ஆம் ஆண்டு “கத தொடருன்னு” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2015 இல் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான ” என்னை அறிந்தால் ” படத்தில் அஜித்தின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை அனிகா . அதைத்தொடர்ந்து அனிகா நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், என பல படங்களில் நடித்துள்ளார் . படங்கள் மட்டும்மில்லாமல்...
பார்வதி நாயர்.. பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு...
மாளவிகா மோகனன்.. ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இ.ய.க்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இ.ய.க்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இ.ய.க்கத்தில்...
சைத்ரா ரெட்டி.. சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் தொகுப்பாளினிகளும் அதிக அளவு மக்களிடையே பேமஸ் ஆகி வருகின்றனர். அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வரிசையில் தற்போது சைத்ரா ரெட்டியும் இணைந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். ரக்கட் என்ற படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் தான் ராகேஷ்...