Saturday, September 21, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஹன்சிகா... நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
ஆஷிமா நர்வால்.. ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார். மாடலிங்கில் சாதணை பெற்ற பின்பு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக...
ஆனந்தி... சீரியல் நடிகை, ஆனந்தி ஏற்கனவே, மீகாமன், தாரை தப்பட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. இவர் நன்றாக நடனமாட கூடியவர், பல Reality Showக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த...
பிரணிதா... தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள்...
திருச்சி.... திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (38). துறையூரில் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்தார். நேற்று நள்ளிரவு ஆலத்துடையான்பட்டியில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது செல்போனில் தொடர்புகொண்டு சிலர் அழைத்துள்ளனர். செல்போன் அழைப்பை தொடர்ந்து வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். எம்ஜிஆர் நகர் அருகே அவர் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத சில ம.ர்.ம கு.ம்.பல் க.த்தியால் கு.த்.தி...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில்...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த கொடுங்குளம் கனியன்விளை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (41). பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சோனியாகாந்தி (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இரவு வீட்டில் இருந்த சோனியா காந்தி, அவரது மகள் ஆகிய 2 பேரையும் காணவில்லை. இதேபோல் வீட்டில் இருந்த சொகுசு கார், பீரோவில்...
ராஜஸ்தான்.... மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள மியானா காவல் நிலையத்தில் தனது கணவர் பள்ளிக்குச் சென்றபோது தனது மாமனார் தன்னை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.ததாகவும், கொ.லை மி.ர.ட்.டல் விடுவதாகவும் மருமகள் பு.கா.ர் கூறினார். ராஜஸ்தானை சேர்ந்த 21 வயது பெண், குணாவை சேர்ந்த 22 வயது இ.ளை.ஞரை திருமணம் செ.ய்.து கொ.ண்.டார். 12 ஆம் வகுப்பு படிக்கும் பெ.ண்ணின் கணவர், தனது ம.னை.வியுடன் புகார் அளிக்க கா.வல் நிலையத்திற்குச்...
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கூப்ப சென்னானூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் கவியரசு (வயது 17). இவர் குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் +2 படித்துவந்தார். இந்நிலையில் மாணவன் கவியரசுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கவியரசு பள்ளிக்கு சரவர செல்லாமல் இருந்துள்ளார். இதனால் பெற்றோர்கள் திட்டியுள்ளனர். இதில் ம.னமுடைந்த மாணவன் கவியரசு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று வீட்டில் இருந்த...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். உயர்வு பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். ஆன்மிக நாட்டம்அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில்...