Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ரம்யா...
விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.
விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில...
ரித்திகா சிங்...
தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இ.ய.க்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.
இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
அடுத்ததாக அருண் விஜய்...
மாளவிகா..
வந்தார்கள், போனார்கள், நேற்று… யாருக்கும் இடமில்லை இங்கு. என்று தல சொல்வது போல இப்போது நம் மனதில் தங்கி கொண்டிருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இ.ய.க்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார்.
அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இ.ய.க்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.
மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும்...
அனுபமா..
அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.
அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்பொழுது தமிழ்,...
சம்யுக்தா...
சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள்.
சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக...
அமைரா...
தன்னுடைய போட்டோ ஷூட்களின் போது தொடைக்கும், முன்னழகை காட்டியும் அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார்அமைரா தஸ்தூர். அயன், கோ, மாற்றான் வரிசையில் கே. வி. ஆனந்த் இ.ய.க்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர்.
தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கிறார்.
அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம்...
பொள்ளாச்சி...
சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி, இவர் சென்னை மாநகர் பகுதியில் ஆ.யுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த இ.ள.ம்பெண்ணுக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
காதலிக்கும் போது இருவரும் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு பின்பு அந்தப் பெ.ண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இதையறிந்த காவலர்...
சென்னை....
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை துறையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் மகேஸ்வர் (வயது 34). இவரது மனைவி நந்தினி அவரும் மருத்துவராக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் ம.னைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மருத்துவர் மகேஸ்வர் தனியாக மதுரவாயலில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தனது காரில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். கார் ஓட்டுநர் மருத்துவர் மகேஸ்வரனை ஹோட்டலில் இ.ற.ங்.கிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் மகேஸ்வரனின்...
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியை சேர்ந்த விஜய் வயது (23) இவர் பளுதூக்கும் இயந்தரத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரின் தாய் சில மாதங்களாக உ.டல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திடிரென சில மாதம் முன்பு உ.யி.ரி.ழந்தார். இதனால் ம.ன.வே.தனையில் விஜய் இருந்ததால் , அவருடைய சித்தி, அக்கா மகன் என்பதால் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து விஜய் சில நாட்களாக சித்திவீட்டில் தங்கி இருந்தார்....
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள பிரதாப்கரில் உள்ள ஒரு கிராமத்தில் 11 வயதான பெ.ண்ணொருவர் தினமும் பல ஆடுகளை மேய்ச்சலுக்கு அங்குள்ள வயல் பகுதிக்கு ஓட்டி செல்வது வ.ழ.க்கம்.
இதை அந்த பகுதியை சேர்ந்த 20 வயதான வா.லிபர் ஒருவர் நோட்டமிட்டு வந்துள்ளார் .மேலும் அவரை அடைய பலமுறை திட்டம் தீ.ட்டினார்.
இதனால் அந்த பெ.ண் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல ஆடுகளை மேய்க்க அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.
அப்போது அவரோடு...