Saturday, September 21, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நெல்லை... நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது மிட்டாதார் குளம். மிட்டாதார் குளத்தில் மேற்குத் தெருவில் வசித்து வருபவர் பிரிட்டோ பணி குமார். பிரிட்டோ பனி குமாரின் மனைவி மரிய சோபா. இதே ஊரில் வசித்து வரும் டேவிட் ராஜா மரிய ஷோபாவின் சகோதரர். இவர் மீது பல வ.ழக்குகள் உள்ளது. ச.ம்.பவத்தன்று இவர் தனது அக்காள் மரிய சோபாவிடம் 30 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. 30 ஆயிரம் ரூபாயை...
துவர தேசாய்.. இளம் நடிகை துவர தேசாய் பல ஆண்டுகளாக பல விளம்பரங்களில் நடித்துள்ளார். சைவம் படத்தில் அறிமுகமான நாசர் மகன் லுத்ஃபுதீன் பாஷாவுக்கு ஜோடியாக அறிமுகமானார், மேலும் தொலைக்காட்சி மற்றும் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். 12 மாதங்கள் 2009 முழுவதும் மீரா என்ற தொலைக்காட்சித் தொடரில் தோன்றிய ஒரு இளம் நடிகையாக அவர் இருந்தார். இந்த சீரியலில் அவர் மீராவின் குழந்தை பருவ நண்பராக நடித்தார், பின்னர் அவர்...
பூர்ணா.. தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை இ.ய.க்குனர் முத்தையா இ.ய.க்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான்...
கிரண்.. ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு, வின்னர், ஜெமினி உள்ட்ட படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும்...
காயத்ரி யுவராஜ்… சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் சேலை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். புதிய...
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பன்வெல் பகுதியில் வசிக்கும் ஷாலு சிங் என்ற 20 வயதான பெண், 21 வயதான விபின் ஹரிலால் அக்ரஹாரி என்பவரை தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செ.ய்.து கொ.ண்டார். அவர்களின் திருமணம் முடிந்த உடனேயே, அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெ.ண்ணை கணவரிடமிருந்து பிரித்து நவி மும்பையில் உள்ள அவரது மாமா வினய் சிங் வீட்டிற்கு அனுப்பி விட்டனர் . இதனால்...
மகாராஷ்டிரா... மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஒரு 40 வயதான பெண்ணுக்கு 17 வயதில் ஒரு டீனேஜ் மகளும் ,10 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர் .இந்நிலையில் அந்த பெ.ண்ணுக்கும் அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதனால் அந்த தாயுடன் அவரின் டீனேஜ் மகள் தங்கி விட்டார் .அதன் பிறகு அந்த பெ.ண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 52 வயதான ஒரு நபருடன் க.ள்.ள காதல் ஏற்பட்டது. இதனால்...
ஆலம்பூண்டி... திருமணமாகி இரண்டே வருடத்தில் இ.ள.ம்.பெ.ண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.பவத்தால் கணவர் கைது செ.ய்.ய.ப்பட்டு சி.றையில் அடைக்கப்பட்டுள்ளார். கோட்டாட்சியர் வி.சாரணை தொடங்கியிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலங்குடியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. ஆலம்பூண்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் இடையே அ.டி.க்கடி த.க.ரா.று ஏற்பட்டு...
திருச்சி... திருச்சியில் கிணற்றில் சி.று.மி ச.ட.லமாக மீட்கப்பட்ட ச.ம்.பவம் குறித்து போ.லீ.சா.ர் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர். திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் இரட்டைமலை தனலட்சுமி தம்பதியினர். இவர்களின் மகள் சிவரஞ்சனி(11). இவர் சிறப்பு கு.ழ.ந்தை ( மன நலம் பாதிக்கப்பட்டவர் ) என்பதால் சிவரஞ்சனியை பள்ளியில் சேர்க்கவில்லை. இவரை கடந்த 2நாட்களாக காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பெற்றோர்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் கெடுதனர். புகாரின் அடிப்படைகள் சிறுமி...