Friday, September 20, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
விழுப்புரம்.... விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மனைவி பெயர் அபிதா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பி.ர.ச்.சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அபிதா தன்னுடைய ஆனத்தூர் கிராமத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் கணவர் தட்சணாமூர்த்தி வீட்டிற்கு மறுபடியும் வந்துள்ளார். ஆனால்,...
ஷிவானி.... டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக...
இனியா.. இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தற்போது முட்டிக்கு மேல்...
ரஷ்மிகா மந்தனா... அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார். அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது...
சஞ்சனா... நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இ.ய.க்குனர் பன்னீர்செல்வம் இ.ய.க்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பா.லி.ய.ல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இதுவரை கதாநாயகியாக நடிக்க எந்த படத்திலும் வாய்ப்புகள் கிடைத்தது இல்லை. இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம். சஞ்சனா சிங் தமிழில் 2010-ம் ஆண்டில், “மறுபடியும் ஓரு காதல்”,...
ஷாலினி பாண்டே... தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக ஒரு சாதாரண கேரக்டரில் நடித்திருந்தார். ரன்வீர் சிங் படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே. தமிழில் ‘100% காதல்’ படத்துக்குப் பிறகு ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரை...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து...
ஈஷா ரெப்பா... தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். கெளதமி , சில்க் சிமிதா தொடங்கி இப்போ இருக்க ராஷ்மிகா வரைக்கும். அதுல இப்போ வந்த ஈஷா ரெப்பா தான் recent sensation. ஈஷா ரெப்பா Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களிலும் தமிழில் ஓய் என்ற படத்திலும் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’...
நீலகிரி.... கொரோனாவால் உ.யிரிழந்த கணவனின் துக்கத்தை தாங்கமுடியாமல், திருப்பூரில் தாய் மகன் தூ.க்.கு.ப்போட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டனர். இச்சம்பவம் திருப்பூரில் ப.ரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பெயர் ராதா. இவர்களுக்கு நிரஞ்சன் என்ற 22 வயது மகன் இருக்கிறார். நாகராஜ் குடும்பத்துடன் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த விவேகானந்தர் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நாகராஜ் கொரோனா...
மதுரை... மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவரும் சோளவந்தானை அடுத்த ராயபுரத்தை சேர்ந்த கிளாடிஸ்ராணி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இருவரும் அ.டிக்கடி சந்தித்து வந்ததாகவும், அதனால் கிளாடிஸ்ராணி க.ர்.ப்பமாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் சில நாட்களாகவே காதலன் ஜோதிமணி, காதலியிடம் சரியாக பேசாமலும் அவரை திருமணம் செய்ய மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் கிளாடிஸ்ராணியில் கர்ப்பம் குறித்து வீட்டில் உள்ள பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் தங்கள் மகளை...