Friday, September 20, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அரியலூர்.... செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவன் வி.ஷ.ம் அருந்தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார். இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் வீட்டில் செல்போன் பயன்படுத்தியதாக பெற்றோர்கள் திட்டியதால் மன அ.ழு.த்தத்தின் காரணமாக கடந்த 10ஆம் தேதி வி.ஷ.ம் அருந்தி த.ற்.கொ.லை முயற்சி மேற்கொண்டுள்ளார. இதனை அடுத்து திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் உ.யி.ரி.ழந்தார். இது குறித்து செந்துறை போலீசார் வழக்கு...
டெல்லி..... டெல்லியின் துவாரகா பகுதியில் வசிக்கும் ஒரு 17 வயதான சிறுவன் தன் வீட்டருகே வசிக்கும் 32 வயதான பெண்ணை ப.லா.த்.காரம் செ.ய்ய திட்டமிட்டான். அதன் படி அந்த சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கைகளை கட்டி போட்டு ,ப.லா.த்.கா.ரம் செ.ய்தான். பின்னர் அவரை பொலிஸார் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக அப்பெண்ணை கொ.லை செ.ய்.து அவரின் பி.ற.ப்.புறுப்புகளை எ.ரி.த்து விட்டான் .பின்னர் அவரின் எ.ரி.ந்த உடலை ஒரு சாக்கு பையில் கட்டி...
அதுல்யா ரவி.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக...
அக்ஷரா ரெட்டி.. கடந்த வருடம் போல் இந்த வருடமும் கொரோனாவால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளி போய் 5வது சீசன் இந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. வழக்கம் போல கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். எப்போதும் இல்லாமல், இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற அக்‌ஷரா ரெட்டியும் ஒருவர். இவருக்கு வந்த நாள் முதலே Army ஆரம்பித்து விட்டார்கள். தற்போது பிக்...
பூஜா ஹெக்டே.. தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து...
பூர்ணா.. தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று...
ரித்து வர்மா.. துல்கர் சல்மான் நேரடியாக நடித்த தமிழ் படம் என்பது மட்டுமில்லாமல் அவரின் 25வது படமாக அமைந்தது கண்ணும் கண்ணும் கொ.ள்ளையடித்தால். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். இதில் ரித்து வர்மா, விஜய் டிவி புகழ் ரக்ஷன், நிரஞ்சனா ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் கதாநாயகியாக நடித்திருந்த ரித்து வர்மா, இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ மேனனோடு ஏற்பட்ட...
ஷோபிதா துலிபலா.. கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட கு.ற்.ற.வா.ளி.யும், இந்தியளவில் போ.லீ.ஸா.ல் தேடப்பட்ட கு.ற்.ற.வா.ளி சுகுமார குரூப்பின் செ.ய்.த கொ.லை மற்றும் ஏ.மா.ற்று வேலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘குரூப்’. இத்திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியது. இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ஷோபிதா துலிபலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரையுலக வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில், குரூப்...
திருவாரூர்... திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே கௌஜியா நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி பெயர் குடியா. பால்ராஜ் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கௌஜியா நகரிலுள்ள தனது இல்லத்தில் கடந்த ஓராண்டு காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பால்ராஜ்கும் குடியாவிற்கும் அ.டி.க்கடி குடும்ப த.க.ராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனை அடுத்து குடியாவின் பெற்றோர் வந்து இருவரிடம் சமாதானம் பேசி வைத்து செல்வது...
சேலம்... சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த தங்கமாபுரி பட்டிணத்தை சேர்ந்தவர் அழகம்மாள். இவருக்கும் சரவணன் என்பவருக்கும் திருமணமாகி 3 கு.ழ.ந்.தைகள் உள்ள நிலையில் அழகம்மாள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் கு.ழந்தைகளை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அழகம்மாள் கூலி வேலைக்கு செல்லும்போது தொட்டில்பட்டியை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி ஆறுமுகம் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அழகம்மாள் புதூர் காடு பகுதியைச் சேர்ந்த...