Friday, September 20, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கரூரில்... கரூரில் பா.லி.ய.ல் து.ன்.புறுத்தலால் உ.யி.ரிழக்கும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, மாணவி த.ற்.கொ.லை செ.ய்.துகொண்ட விவகாரத்தில் கு.ற்.ற.வாளிகளை கண்டறிய முடியாமல் போ.லீ.சார் தி.ண.றி வருகின்றனர். இந்நிலையில், மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள, தனது மாமனார் வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். இதையடுத்து தகவல் அறிந்து ச.ம்.பவ இடத்திற்கு வந்த போ.லீ.சார் உடலை கைப்பற்றி...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரங்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை...
ஆசிர்வாதம்... பனையடிப்பட்டியைச் சேர்ந்த ஆசிர்வாதம் - ரஞ்சிதா த.ம்.பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 கு.ழ.ந்தைகள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான ஆசீர்வாதத்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் நாள்தோறும் கு.டி.த்துவிட்டு வந்து, ரஞ்சிதாவை அ.டித்துத் துன்புறுத்துவான் என்றும் கூறப்படும் நிலையில் உறவினர் கண்டித்து வந்துள்ளனர். ஆனால் ஆசீர்வாதத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படாததால், ம.னமுடைந்த ரஞ்சிதா தூ.க்.கி.ட்டுத் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டார் என்று சொல்லப்படுகிறது. போ.லீசாரால் கை.து செ.ய்.யப்பட்டு வி.சா.ரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி... திருச்சி அருகே நவல்பட்டு சிறப்பு கா.வல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமி நாதன். நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நவல்பட்டு சாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்கள். இதை அடுத்து அவர்கள் ஆடுகளை திருடும் கு.ம்.பலைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்ட கா.வலர் பூமிநாதன் அவர்களை வி.ர.ட்டிப் பிடிக்க...
தமன்னா.. 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா. இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி...
பிரியா பவானி ஷங்கர்.. சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும்...
பூஜா ஹெக்டே.. தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். சமீபத்தில் நடித்து தெலுங்கில்...
அக்சரா ரெட்டி.. விஜய் டிவியில் பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் பெரிதளவு எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளது. விறுவிறுப்பு குறைந்ததால் என்ன குளறுபடிகள் ஏற்படுத்தினாலும் ரசிகர்களை மனதை கவரவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள அக்சரா ரெட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பஞ்சதந்திரம் எனும் சுற்று நடந்து வருகிறது இந்த நிலையில் அக்சரா ரெட்டி நடித்த ஹேப்பி நியூ இயர் என்ற குறும்படத்தில் காதலர் இறப்பது போல பிராங்க செய்திருப்பார். ஆனால்...
கீர்த்தி சுரேஷ்.. விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா,...
மைனா நந்தினி.. சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம்...