Friday, September 20, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
உத்திரபிரதேசம்...   தன் தந்தையுடன் சேர்ந்து ம.னைவியின் க.ள்.ள காதலனை கொ.ன்.ற கணவனை போ.லீ.ஸ் கைது செ.ய்தது. உத்திரபிரதேச மாநிலம் சீதாபூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணமான ஒரு கணவன் மற்றும் மனைவி வசித்து வந்தனர் ,அவர்களோடு அந்த கணவனின் தந்தையும் கூ.ட்டு குடும்பமாக வசித்தனர் .இந்நிலையில் அந்த பெ.ண்.ணுக்கு மோஹித் என்ற நபருடன் க.ள்.ள உ.ற.வு ஏற்பட்டுள்ளது .இதனால் அந்த மோஹித் அ.டிக்கடி அந்த வீட்டுக்கு வந்து போனார் . மேலும்...
இன்றைய ராசிபலன்....... மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பற்று...
சேலம்... தனியார் விடுதியில் க.ள்.ள.க்.கா.தலியின் ச.ட.ல.ம் மீட்கப்பட்ட நிலையில் பொறியியல் ப.ட்.டாதாரி மாணவர் சி.க்.கி உள்ளார். சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் கொ.ல்.லம் பட்டறை பகுதியில் உள்ள அந்த தனியார் விடுதியில் நேற்று முன்தினம் காலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலையால் க.ழு.த்.தை இ.று.க்கி கொ.லை செ.ய்.ய.ப்பட்டு கிடந்தார். அவருடன் தங்கிய க.ள்.ள.க்.காதலன் தப்பி ஓடிவிட்டதாக விடுதியில் உள்ளவர்கல் தெரிவித்திருக்கிறார்கள். த.ப்.பியோடிய அந்த நபர் யார் என்பது குறித்து போ.லீ.சார்...
ஈரோடு.... ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - லட்சுமி தம்பதியர்.இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கவிதா ப்ளஸ் 1ம் வகுப்பு படித்து வருகிறார். (அனைவருடைய பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) . இவரது தந்தையான ரமேஷ் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி லட்சுமி ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். நேற்றிரவு சுமார் 8 மணியளவில் மார்க்கெட் வியாபாரத்துக்குச் சென்றிருந்த...
பெரியகுளம்.... தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் 20 ஆண்டுகளாக ஹோமியோபதி கிளினிக் நடத்தி வந்தவர் மருத்துவர் சீனிவாசன் (50). இவரிடம், ஓராண்டுக்கு முன்பு தேனி மாவட்ட கு.டும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இ.ய.க்குனர் மருத்துவர் லட்சுமணன் ரூ.20 ஆயிரம் பெற்றதாகவும், தொடர்ந்து மாதந்தோறும் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், போலி மருத்துவர் என வ.ழக்கு போட்டு சி.றை.யில் அடைப்பேன் என மி.ர.ட்.டி.யதாகவும்...
கேரளா.. இந்தியாவில் இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததால், இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் அவர் மீது ஆசிட் வீசிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் Poojappura பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். 29 வயது மதிக்கத்தக்க இவர் அங்கிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியை சேர்ந்த ஷீபா (33) என்பவருடன்...
ராஷி கண்ணா.. புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா . ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின்...
ராஜஸ்தான்.... ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் 35 வயதான யோகா ஆசிரியை தன்னுடைய பி.ற.ப்.புறுப்பை வெ.ட்.டியதாக காவல்நிலையத்தில் கொடுத்த புகார் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? ஜெய்பூரை சேர்ந்த 28 வயது இ.ளைஞர் ஒருவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் 35 வயதான யோகா ஆசிரியை அறிமுகமாகியுள்ளார். இருவரும் ஒரே துறையில் பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். அந்தப்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனது கு.ழ.ந்தையுடன் வசித்து...
ஜான்வி கபூர் இந்தியாவையே தனது அழகால் மயக்கிய நடிகைகள் ஒரு சிலர் தான் உள்ளனர். அதில் எப்போதும் நடிகை ஸ்ரீதேவிக்கு தனியிடம் உண்டு. பாலிவுட்டில் ஸ்ரீதேவி செட்டில் ஆனாலும் அந்த மயில மறக்க முடியாமல் பல தென்னிந்திய ரசிகர்கள் உண்டு. அவர் மறைந்த பின், அவரது மகள்கள் சினிமாவில் நுழைவார்கள் என எதிர்பார்த்திருந்த போது, ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். துணிச்சலுடன் செயல்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பம் யாவும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள்...