Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பார்வதி நாயர்...
பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.
என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,
மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும்...
ஷெரின்....
ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் இவர் தன்னுடைய பதின் பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார் . கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் . ஷெரின்...
தர்ஷா குப்தா...
நடிகை தர்ஷா குப்தா கர்நாடகமாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது கோயம்புத்தூரில் தான் இவர் வசித்து வருகிறார். மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் .
மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார்...
லீசா...
ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட லீசா எக்லர்ஸ், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் எத்திராஜ் கல்லூரியில் தான் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
பலே வெள்ளைய தேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், எந்தப் படமும் அவர் நினைத்தைப் போல ஓடவில்லை.
இதனால், பிரபல தனியார் தொலைக்காட்சியின் சீரியலில் அறிமுகமானார். இதில்,...
ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் பாவனி ரெட்டி : உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்..!!
Tamil 360 - 0
பாவனி....
விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருப்பவர் பாவனி ரெட்டி.
ஆந்திராவை சேர்ந்த அவர் தற்போது பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் தன்னுடைய கணவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசி அனைவரையும் கலங்க வைத்தார்.
இதன்பிறகு, அவருக்கென்று பாவனி ஆர்மி தொடங்கி, ரசிகர்கள் அவருக்கு ஆதராவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சீரியலில் மிக ஹோம்லியாக நடிக்கும் பாவனி கம்மியான உடைகளில்...
“பெண்களுக்கே மோகம் வரும் போலயே..” இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டிய அபிராமி : வைரல் வீடியோ!!
Tamil 360 - 0
அபிராமி....
திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும்,
மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.
அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார்.
இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ்...
சாகும் கடைசி பெண் நானாக தான் இருக்கனும் : தமிழகத்தை உலுக்கிய 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் எழுதியிருந்த கடிதம் இப்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் செயல்பட்டும் வரும் தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்...
புலிகள் கணக்கெடுப்புக்காக காட்டுக்குள் சென்ற துணிச்சலான பெண்ணுக்கு நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் பெண் வனக்காவலர் ஒருவர் புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள கோலாரா வனச்சரகத்தில் வனக்காவலராக பணியாற்றி வந்தவர் சுவாதி துமனே.
துணிச்சல் மிகுந்த பெண்ணான இவர் நேற்று காலை 7 மணியளவில் 3 உதவியாளர்களுடன் கோலாரா வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினார்.
இதில் அவர் கோலாரா கேட்டில் இருந்து 4 கி.மீ. வரை காட்டின் மைய...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும்...
உத்தரபிரதேசம்...
கல்யாணத்துக்கு சென்ற பெண் திடீரென்று அங்குள்ள பாத்ரூமில் இ.ற.ந்து கி.டந்த ச.ம்பவம் பலரை அ.தி.ர்.ச்சியில் ஆ.ழ்த்தியது
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 19 வயது பெண்ன்னொருவர் கடந்த வாரம் திங்கள்கிழமை இரவு தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களோடு அங்குள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார் .
அப்போது அந்த பெண் பாத்ரூம் செல்ல அந்த மண்டபத்திலிருந்த கழிவரைக்குள் சென்றார் .அப்போது அந்த பாத்ரூம் இருக்கும் அறைக்கு அருகே...