Friday, September 20, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கிருஷ்ணன்... தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கோபால். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் த.க.ரா.று செ.ய்.ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் அவரது பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கவே, அந்தப் பெண்ணின் தாய்மாமன் மாரிப்பாண்டி உடனே வந்து கோபாலிடம் வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வா.க்.கு.வாதம் முற்றவே கைகலப்பு ஆனது. ஒருகட்டத்தில் கோபால் மீது அந்தப் பெண்ணின்...
கோவை... தான் காதலித்து வந்த பெண் தன்னிடம் பேசாததால் ம.ன.மு.டைந்த கல்லூரி மாணவர் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.ப.வம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தாரமங்கலம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (19). இவர் கோவையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி கணிதம் படித்து வந்தார். கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் பிரசாந்த் வீட்டில் இருந்தே படித்து...
குஜராத்... காதலியுடன் பேசிய இ.ளை.ஞ.னுக்கு புடவை கட்டிவிட்டு, மரத்தில் கட்டி வைத்து அ.டி.த்.தே கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பட்ரா தாலுகா சோகாரி கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான ஜெய்ஷ் ராவல் என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த இ.ளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எ.தி.ர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், தனது மகளுடனான காதலை விட்டு விடுமாறு பெண்ணின் வீட்டார், ஜெய்ஷ் ராவலை...
கோவை... கோவை கணபதி அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி பாப்பாத்தி என்கிற சின்ன ராமாத்தாள் (75). இவரது கணவர் கருப்பசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஜோதிமணி (45 ) என்ற மகள் உள்ளார்.பாப்பாத்திக்கு சொந்தமான இடம் நீலாம்பூர் பகுதியில் உள்ளது. இந்நிலையில் ஜோதிமணிக்கு அவரது கணவர் சிவகுமாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ஜோதிமணி தனது கு.ழந்தைகளுடன் தாயார் வீட்டில்...
கேரளாவில்.. இந்தியாவில் நடந்த கோர விபத்தில் கேரள அழகியும் மற்றும் அவரது தோழியும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அன்சி கபீர்(26). இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் கேரள பட்டம் வென்றுள்ளார். இவருடன் இதே அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் அஞ்சனா சாஜன் (24)இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த அழகிப் போட்டிகள் மூலம் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினார்....
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த தம்மண்ண செட்டியார் வீதியை சேர்ந்தவர் தினேஷ்வரன். இவர் திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையில் வார இறுதியில் விடுமுறையை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை தினத்தில் குமாரபாளையம் வந்து குடும்பத்தினருடன் இருந்து விட்டு செல்வது வழக்கம். இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14-ம் தேதி வார விடுமுறையையொட்டி குமாரபாளையம் வந்த தினேஷ்வரன், அன்று மாலை நண்பர்களுடன் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, தனது வீட்டின் அருகில்...
ராஷி கண்ணா.. புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா . ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின்...
ஸ்ரேயா... ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள்...
திவ்யதர்ஷினி.. டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்...
ஆத்மிகா.. தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அவ்வளவு சீக்கிரம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது. ஆனால் தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரும் பங்காற்றி வருகிறது. இதனால் மார்க்கெட் உச்சம் பெற நடிகைகள் பலர் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். அப்படி மீசையை முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஆத்மிகா, அடுத்தடுத்து சொதப்பல் படங்களில் தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளத்தை நம்பியுள்ள...