Friday, September 20, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
காஜல் அகர்வால்.. பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2,...
ரித்திகா சிங்.. தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சிப்படி செயல்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை பற்றி குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க...
ஆத்மிகா.. மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா. வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன்...
கன்னியாகுமரி.. திருமணமாகி இரண்டு மாதமான புதுப்பெண் தனது தோழியுடன் மாயமான சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஆசாரிவிளை காலனியை சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகள் மார்க்ரெட் ஜெரின்(21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் மார்க்ரெட் ஜெரின் அவரது அதே பகுதியை சேர்ந்த அவரது தோழி ஆஷிகா (18) என்பதுடன் சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக...
வேலூர்... திருமணம் ஆன இரண்டே நாளில் புதுப்பெண் ஒருவர் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் வேலூரில் பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் கரிகிரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தார். காவேரிபாக்கம் அடுத்த சுமைதாங்கியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகள் முத்து மண்டபம் பகுதியில் மணமகள் வீட்டில் தங்கியிருந்தனர். இந்த...
சமந்தா.. மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார் இந்நிலையில்,...
சென்னை... சென்னை ராமாபுரத்தில் தன்னுடன் சேர்ந்து வாழாத மனைவியை க.த்.தியால் கு.த்.தி கொ.லை செ.ய்.ய முயன்ற கணவனை கா.வ.ல்துறையினர் கைது செ.ய்.துள்ளனர். இது தொடர்பாக கா.வ.ல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் க.ள்.ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர் (வயது 27), கா.வலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு சென்னை ராமாபுரத்தை சேர்ந்த சந்தியா (வயது 23) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சவுந்தர் மனைவி மீது ச.ந்.தே.கமடைந்து அ.டி.க்.கடி...
நெல்லை... நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ளது, காவல்கிணறு. இங்குள்ள பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணி ராஜ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவருடைய முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இரண்டாவதாக சுஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மகேஸ்வரி (10) உட்பட மூன்று பெ.ண் கு.ழ.ந்.தைகள் உள்ளனர். தற்போது கு.ழ.ந்.தைகள் மூவரும் சுஜா மற்றும் அந்தோணிராஜுடன் வசித்து வருகின்றனர். காவல்கிணறு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில்,...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை புரிந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனம் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள். மிதுனம் மிதுனம்: கணவன்-மனைவிக்குள்...