Thursday, September 19, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
லிப் லாக் சீனுக்கு... தமிழ் ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண்ணாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார். என்னதான் சிந்து சமவெளி படத்தில் அந்த மாதிரி நடித்தாலும் மைனா படம் அதையெல்லாம் மறைக்க செய்தது. பின்பு விஜய், தனுஷ், ஆர்யா, விக்ரம் என வரிசையாக முன்னனி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்த அவர், மார்க்கெட் இருக்கும் போதே இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார்....
சமந்தா... மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து...
ராஷ்மிகா... கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது அழகால் சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்தார். டாப் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது 4 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். அதிலும் சாமி சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும்...
சாக்ஷி அகர்வால்... பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது...
வேலூர்... வேலூரில் நண்பனை கொ.லை செ.ய்.ததால் ப.ழி.க்கு பழிவாங்க சக நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து இ.ளைஞரை கொ.லை செ.ய்.து பு.தை.த்த ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​வேலூர்மாவட்டம் வேலூர் பெருமுகை மேலாண்ட தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் என்பவரின் மகன் பாலமுருகன் ( 20). பெங்களூரில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். கடந்த 28-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்து வீட்டை விட்டு வெளியே சென்ற பாலமுருகன் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில்...
சீர்காழி.... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த அத்தியூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன். இவர் மகன் ஐயப்பன் (வயது 38). ஐயப்பன் கொத்தனாராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி கலா (35). கலா கடந்த சில தினங்களாக, உ.டல்நலம் பா.தி.க்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மகளிர் சுயஉதவிக்குழுவில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக ஐயப்பனிடம் ரூ 2,000...
கடலூர்... கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). இவர் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி நந்தினி (27). இந்தத் தம்பதியருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தராஜ், குடும்பத்தோடு சென்னையை அடுத்த பூந்தமல்லிக்குக் குடிபெயர்ந்தார். பூந்தமல்லி, கிழக்கு மாடவீதி, ஸ்கூல் தெருவில் நந்தினியின் தங்கை குடியிருந்துவருகிறார். அதனால் அவரின் வீட்டின் மாடியில் ஆனந்தராஜ் குடும்பத்தோடு தங்கியிருந்தார். இந்த நிலையில்,...
மதுரை... மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மனைவி ந.டத்தையில் ச.ந்.தேகம் அடைந்து அவரை க.ழு.த்தை நெ.ரித்துக் கொ.லை செ.ய்.துவிட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கை.து செ.ய்.துள்ள ச.ம்பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்திர வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி வயது(30). இவரது மனைவி கலைவாணி வயது(27). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணிபுரியும் இடத்தில் கலைவாணி மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது....
சேலம்... சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியிலுள்ள பீமன்பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட த.க.ரா.றில் தந்தையை மகன் அ.டி.த்துக் கொ.ன்.ற ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீமன் பாளையம் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த துரைசாமி (50) என்பவர் நேற்று இரவு 09.30 மணி அளவில் வீட்டில் கு.டி.போ.தை.யில் தனது பெரியமருமகள் தனக்கொடி(24) என்பவரிடம் த.க.ரா.றில் ஈடுபட்டு வா.க்.கு.வா.தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடனே தனக்கொடி தனது கணவர் மணிகண்டன் வயது (26) என்பவருக்கு...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கல்யாண...