Tuesday, September 17, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அனுஷ்கா.. குண்டாக இருப்பதால் அனுஷ்காவுக்கு, பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நிராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால், இங்கு எதோ ஒரு விஷயம் அவரை பயங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது. ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து,...
வாணி போஜன்.. ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன். தற்போது கார்த்திக் சுப்பராஜ்...
ரித்திகா சிங்.. தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து...
நயன்தாரா.. தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல்...
ஸ்ருதிஹாசன்.. சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று பிரச்சினையாகவே உள்ளது. ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார். இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு...
லட்சுமி ராய்.. நடிகை லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 2014-ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் . 15 வயது முதல் நடித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என எல்லா மொழி படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். இவர் தமிழில் காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில்...
சென்னை... சென்னையில் முக்கிய பகுதிகளில் ஒன்று அம்பத்தூர் ஆகும். அம்பத்தூர் தொழிற்பேட்டை தபால் நிலையம் அருகில் அம்பத்தூர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. நீதிமன்றத்தில் காவல்துறையினருடன் சில தனியார் காவலாளிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வ.ழ.க்கமாக, ஞாயிற்றுக்கிழமை என்றால் நீதிமன்றத்தில் ஆட்கள் நடமாட்டம் மிக மிக குறைவாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் அலுவலக பணிகளும் நடைபெறாது. இந்த நிலையில், சிலர் நேற்று நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றபோது தூ.க்.கி.ல் ச.ட.ல.மாக ஒருவர்...
கும்பகோணம்.... பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி வந்த இளைஞரை சமயோசிதமாக செயல்பட்டு பா.திக்கப்பட்ட பெண் ஒருவர் அவரை திருமணம் செ.ய்து கொண்டு பின்னர் மாலையும் கழுத்துமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று ஒப்படைத்த ச.ம்.பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கும்பகோணத்தில் நாகேஸ்வரம் வடக்கு வீதியை சேர்ந்த அந்தப் பெண் பெற்றோரை இ.ழ.ந்து உறவினர் வீட்டில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். அப்போது...
ராமநாதபுரம்... தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தாவுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுலராஜ். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 5 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கோகுலராஜின் பெரியப்பா மகன் கோபாலகிருஷ்ணனிடம் கோகுலராஜ் வேலை செ.ய்.து வந்துள்ளார். அப்போது கோபாலகிருஷ்ணன் தன்னுடைய தம்பி மனைவியை அடிக்கடி சந்திக்கும் சூழல் வந்தது .இதனால் இருவருக்கும் க.ள்ள உ.றவு ஏற்பட்டுள்ளது .அதன் காரணமாக இருவரும் அ.டி.க்கடி ஜாலியாக இருந்தனர். இந்த உ.றவு அந்த தம்பிக்கு...
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து என்பவரின் மனைவி ரத்தினாம்பாள். இவர் தனது உறவினர் வீட்டிக்கு  சென்று விட்டு தனது ஊர் மணலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம்,(லிஃப்ட்) கேட்டு ஏறி சென்று கொண்டிருந்தார். பிரம்மகுண்டம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோ.தியது. இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த ரத்தினம்பாள் மீது லாரியின்...