Sunday, September 8, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உடல் நலம் பாதிக்கும். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தை...
ஆத்மிகா... தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ்...
தமன்னா... 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி...
ரேஷ்மா.... ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். நடிகர் பாபி சிம்ஹா இவரது உறவினர் .“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்திற்கு பிறகு ரேஷ்மாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே...
சமந்தா.... சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா இயக்குநர் கவுதம் மேனனின் விண்யை தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி என தமிழில் பிசியான நடிகையாக மாறிய அவர் பிருந்தாவனம் என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் தடம் பதித்தார். நான் ஈ படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, கவர்ச்சி காட்டாமல் இருந்தார். தனது அழகாலும்...
ரஜிஷா விஜயன்.... சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது கர்ணன், ஜெய் பீம் படங்களின் மூலமா பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் Crush. இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான...
பூனம் பாஜ்வா.... தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இ.ய.க்.குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட...
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்தவர் ராணி சகுந்தலா. இவரின் மகள் ஷர்மிளா(22). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பார்த்தீபன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு லிங்கேஸ்வரன் என்ற மகனும் (2) லிதிஷா (2) என்ற மகளும் உள்ளனர். க.ண.வன் ம.னை.வி இ.டையே அ.டி.க்.கடி கு.டு.ம்பத் த.க.ரா.று ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷர்மிளாவின் அண்ணன் சார்லஸ் என்பவருக்கு...
செல்லம்மாள்.... அம்மணம்பாக்கத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் கடந்த 2ஆம் தேதி அவரது வீட்டில் த.லையில் கா.ய.த்துடன் ம.ர்.ம.மான முறையில் இ.ற.ந்து கி.டந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த அ.ச்சரப்பாக்கம் கா.வ.ல்துறையினர் உ.டலை மீட்டு பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வி.சாரணை மேற்கொண்ட போ.லீசார் ச.ந்.தேகத்தின் பேரில் அவரது தம்பி சுப்பிரமணியை பிடித்து விசாரித்தனர். அப்போது நகை, மற்றும் நிலம் தொடர்பாக அக்காவிடம் அ.டி.க்.க.டி த.க.ரா.றில் ஈடுபட்டதும், ச.ம்.பவத்தன்று ஆத்திரத்தில் இரும்புக்கம்பியால் தலையில் அ.டி.த்.து கொ.லை...
கோவை.... தமிழகத்தை உலுக்கியுள்ள கோவை மாணவி த.ற்.கொ.லை வ.ழ.க்கில் தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை பொ.லி.சார் சற்று முன்னர் கைது செ.ய்.த நிலையில் வழக்கு தொடர்பில் பல்வேறு புதிய அ.தி.ர்.ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.   கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த அந்த 17 வயது மாணவி, வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூ.க்.கி.ட்.டு.த் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டார். அவர் ஆர்.எஸ்.புரம் சின்மயா பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்தபோது அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர்...