Tuesday, September 17, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நிவிஷா.. பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். தெய்வத் திருமகள் சீரியல் மூலம்...
நடிகை அஞ்சலி.. நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக...
சேலம்... நொங்கு வெட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று 9 வயது சிறுமியை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து பின்னர் தான் மாட்டிக் கொ.ள்.ளக் கூடாது என்பதற்காக சிறுமியின் க.ழு.த்.தை நெ.ரி.த்தும், கல்லால் தா.க்.கி.யும் கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.த கொ.டூ.ர.ன் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே க.ழி.வறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டிருக்கிறா.ர் சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் ஒன்றியம் தெசவிளக்கு ஊராட்சிக்கு உட்பட்ட மாட்டையாம்பட்டி பூவான் வளவு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது...
லக்ஷ்மி மேனன்.. ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார். கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி...
அதுல்யா ரவி.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும்...
மடோனா செபாஸ்டியன்.. பிரேமம் என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து, பிரபலம் ஆனார் நடிகை மடோனா செபாஸ்டியன். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார். அது...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரிய மானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு...
மும்பை... மும்பையின் கண்டிவிலி பகுதியில் வசிக்கும் 58 வயதான லக்ஷ்மண் கோகரே தனது மகன் அங்கித் கோகரே சார்கோப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் . அந்த அங்கித் ஒரு தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார் .இந்நிலையில் அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அவரின் உ.றவுப்பெண்ணான பிரகதி ஜோரைக் காதலித்த வந்தார் . இந்த காதல் விவகாரம் அந்த அங்கித்தின் தந்தைக்கு தெரியவந்தது.அதனால் அவர் அந்த பெண்ணை காதலிப்பதற்கு கடும்...
ராமநாதபுரம்... ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு பாகம்பிரியாள் என்ற மனைவியும், ஒரு பெண் கு.ழந்தையும் உள்ளது. மகாலிங்கம் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையில் பாகம் பிரியாளுக்கு, அண்ணா நகரைச் சேர்ந்த சேகர் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். இதனை சேகரின் மகன் சுப்பிரமணி பார்த்ததுமட்டுமல்லாமல், தந்தையுடன் பழகும் பாகம்பிரியாளை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து இருவரும் பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்...
மதுரை..... மதுரை அருகே கே.புதூர் ஐ.டி.ஐ எதிரே உணவகம் வைத்து நடத்தி வருபவர் முத்துக்குமார். மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்த இவர், கடந்த 6 மாதமாக ம.னை.வியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று உணவகத்தில் இருந்த முத்துக்குமாரை, ம.ர்.ம கு.ம்.பல் ச.ர.மா.ரியாக வெ.ட்.டி.ய.துடன் அவரது கையை வெ.ட்.டி எடுத்து, எதிரே உள்ள ஐடிஐ வளாக சுவர் அருகே வீசி விட்டு சென்றுள்ளனர். இச்ச.ம்.பவம் குறித்து வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து.ள்ள கா.வ.ல்துறையினர் பணம் கொ.டு.க்கல்...