Saturday, February 1, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னையில்.. சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் (55). இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு சோனியா (23), சொர்ணா (23) என 2 மகள்கள் உள்ளனர். சோனியா, 4 வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்வான் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 1 வருடங்களுக்கு முன்பு சோனியா கர்ப்பமானார். அவரை கவனித்து கொள்ள சொர்ணா, தனது அக்காள் வீட்டுக்கு சென்றார்....
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏரியில் திடீரென 2 குழந்தைகள் ஒரு பெண்ணின் உடல் மிதந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் யார் என்பது குறித்து அக்கம்பக்கத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் தீயணைப்பு படையினர் உதவியுடன் ஏரியில் கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி...
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு (21). பட்டியலின இளைஞரான இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நர்மதா என்ற பெண் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நர்மதா, காதலரைத் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, தங்கள் மகளைக் காணவில்லை என நர்மதாவின் பெற்றோர், அம்பலூர்...
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரெட்டணையில் கிரீன் பேரடைஸ் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் தனது அறைக்கு அழைத்து சென்று 10ம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை...
மும்பையில்.. மும்பையிலுள்ள எஸ்.ஐ.இ.எஸ் கல்லூரில் படித்துவந்த வைஷ்ணவி (19) என்ற மாணவி கடந்த மாதம் 12-ம் தேதி கல்லூரிக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவரின் தாயார் அருணா இது குறித்து போலீஸில் புகார் செய்தார். தொடக்கத்தில் போலீஸார் விசாரித்ததில் எந்தத் துப்பும் துலங்கவில்லை. வைஷ்ணவி நவிமும்பை கலம்பொலி எனும் பகுதியில் வசித்துவந்தார். பின்னர் இது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவின் ஆள் கடத்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் வைஷ்ணவியின்...
ஜெயலட்சுமி.. சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாகி நடித்து பிரபலமானவர் தான் ஜெயலட்சுமி. இவர் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜெயலட்சுமி, " மற்ற துறையில் போல சினிமாவில் பெண்களுக்கு பிரச்சனை இருக்கிறது. ஒரு பிரச்சனை நடக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு அந்த பின் இயக்குனர் அல்லது நடிகர்கள் குறித்து பேசுவது சரியாக இருக்காது". "உங்களிடம் யாராவது தவறாக...
பிரியங்கா... விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல்...
பிரியங்கா மோகன்.... லட்சணமான முக ஜாடையுன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய நாட்களிலேயே பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் தமிழ் கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் பிரியங்கா மோகன்...
ரியா சென்... பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களை பொருத்தமட்டில் படங்களை தாண்டி பாடல்கள் மூலம் ரசிக்கப்பட்ட பிரபலங்களே அதிகப்படியாக உள்ளனர். அப்படித்தான், தாஜ்மஹால் என்ற படம் தோல்வி அடைந்தாலும், அந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரியா சென். இவர் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வளவாக வாய்ப்பில்லாமல் ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார். இந்நிலையில், தற்போது 42...
ஹனி ரோஸ்.... தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய மலையாள நடிகை ஹனி ரோஸ். சிங்கம்புலி, அஜந்தா, மல்லுக்கட்டு, கந்தர்வம், பட்டாம் பூச்சி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ஹனி ரோஸ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். சமீபத்தில் முதன் முறையாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக 60 வயதான நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து பெரியளவில் பேசப்பட்டார். சமீபகாலமாக கிளாமர் ஆடையணிந்து பொது இடத்திற்கு சென்று...