Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மிர்ணா...
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.
சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார். இதற்கு முன்பு மிர்னா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத்...
ஸ்ரேயா...
ஸ்ரேயா சரண், கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான "இஷ்டம்" என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
ஹிந்தி, தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வந்த ஸ்ரேயா சரண், எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை அடுத்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக மாறினார்.
தற்போது 41 வயதான ஸ்ரேயா...
மாளவிகா....
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் மாளவிகா மோகனன்.
பேட்ட படத்தின் அறிமுகமான இவர், விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது மாளவிகா மோகனன் தெலுங்கில் பிரபாஸ் -க்கு ஜோடியாக நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன், தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எப்படியாவது கையில் எடுத்த காரியத்தில் வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்று உறுதியோடு நிற்பீர்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வியர்வை சிந்த சிந்த உழைத்து வெற்றி காணக்கூடிய நாள் இது. உங்களை ஏளனமாக பேசியவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நிமிர்ந்து நிற்பீர்கள். பயப்படாதீங்க நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அமைதி தேவை. யார் உங்களைப் பற்றி அவதூறாக பேசினாலும்...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமும் துன்பமும் சேர்ந்த நாளாக அமையும். இந்த நாளில் மன கசப்பான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏதாவது அம்மனை மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். அம்பாள் பெயரை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். உறவுகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்....
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்த 18 யானைகள் கூட்டம் கடந்த வாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை யானை மட்டும் இரவு நேரங்களில் வெளியே வந்து அருகில் உள்ள விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை, கெலமங்கலம் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அதே ஊரைச் சேர்ந்த மம்தா (வயது 27) வேலைக்குச் சென்று கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த...
தமிழகத்தில்..
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் காணும் பொங்கல் விழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டன.
அப்போது, இளவட்டக் கல்லை தூக்கும் போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியில், அதே கிராமத்தை சேர்ந்த பிரபு (29) என்பவர் கலந்து கொண்டார். அப்போது, இளவட்டக்கல்லை தூக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கல்லுடன் சேர்ந்து பிரபு கீழே விழுந்தார்.
இதில் பிரபுவின் தலைப்பகுதியில் கல் விழுந்தது. உடனே அவரை மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு...
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் விஜய்(41). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் புஷ்பலதா என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 9 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். புஷ்பலதா பியூட்டிஷியன் படிப்பை படித்து வந்தார்.
தனது மனைவி புஷ்பலதாவின் நடத்தையின் முது விஜய் சந்தேகப்பட்டார். இதனால் அவருக்கும், புஷ்பலதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், .என்.என்.யு.ஆர்.எம் காலனியில் உள்ள...
தருமபுரி மாவட்டத்தில்..
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி சுமதி(45), கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடமாக கணவனைப் பிரிந்து, தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் தற்காலிக கிராமப்புற உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். சுமதியின் இரண்டு மகன்கள் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
இதனால் சுமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்துள்ளார்....
காதல் திருமணத்திற்கு எதிராக நடந்த கெளரவக் கொலை.. வாலிபரைக் கொன்ற 2 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்!!
Tamil 360 - 0
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மார்பல்லியைச் சேர்ந்தவர் நாகராஜ். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரை கானாபூர் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான அஷ்ரின் சுல்தானா காதலித்தார். இவர்களது காதலுக்கு அஷ்ரின் சுல்தானா வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், 2022 ஜனவரி 31-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அஷ்ரின் சுல்தானா, லால் தர்வாசா பகுதியில் உள்ள ஆர்ய சமாஜம் கோயிலில் நாகராஜை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்...