Thursday, March 6, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
வேலூரில்.. வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தார்வழி கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர், இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய இளைய மகள் 7வயது யோகேஸ்வரி. இவர் ர்வழி அருகேயுள்ள கல்லாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கலந்து கொள்வதற்காக யோகேஸ்வரி தந்தை மற்றும் அக்காவுடன் பள்ளிக்கு சென்றார். வரி பிளாஸ்டிக்...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெட்டதாசன்பூர் சாய் சக்தி பேரங்காடி கங்கா பகுதியைச் சேர்ந்தவர் நீலம் (30). இவரது கணவர் பெயின்ட் வியாபாரி மற்றும் ஆடு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், ஜன., 4ல், வீட்டில் நீலம் தனியாக இருந்துள்ளார். பள்ளியிலிருந்து குழந்தைகள் வீட்டிற்கு வந்தபோது, ​​நீலம் கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.   இதுகுறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து பார்த்தபோது நீலம்...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலத்தில் தும்கூர் மாவட்டத்தில் 9 வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் பாகேபல்லி தாலுகாவில் உள்ள கண்ணம்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர். அவருக்கு திடீரென தாங்க முடியாத அளவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது தாய்க்கு தகவல் தரப்பட்டது. தாய் விடுதியில் வந்து பார்த்துவிட்டு மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பதாக...
வேலூரில்.. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்து வருபவர் ஜான். இவரது மகள் மேரி. தனியார் கல்லூரி ஒன்றில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார் மேரி. மேரியின் தந்தை ஜான், நடத்தி வரும் நிறுவனத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த சுந்தரராஜபுரத்தில் வசித்து வரும் பேரின்பம் என்பவரது மகன் சூர்யா பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சூர்யாவும், மேரியும் காதலிக்க தொடங்கினர். இவர்களது காதலைத் தெரிந்து கொண்ட மேரியின் தந்தை, சூர்யாவை தனது...
சேலத்தில்.. சேலம் மாநகர் சூரமங்கலம் அருகே உள்ள பூனைகரடு பகுதியில், வீடு ஒன்றில் மொட்டை மாடியில் இளைஞர் ஒருவர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவரது உடலை சேலம் சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஆலந்துடையான்பட்டியைச் சேர்ந்த தியாகு...
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரை சேர்ந்தவர் முத்துக்குமார், மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் அஸ்வின்குமார் (8), இதே பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காய்ச்சல் காரணமாக அஸ்வின்குமார் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தான். அவரது தாயார் மகளை பள்ளியில் விடச்சென்றிருந்த நிலையில், வீட்டின் முன்புறம் அஸ்வின்குமார் விழுந்து கிடந்தான். இதைப் பார்த்த அப்பகுதியினர், சிறுவனை தூக்கிப் பார்த்த போது கழுத்தில் ரத்தக்காயம்...
அதிதி ஷங்கர்.. தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஷங்கர். ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். இப்போடு கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இவரின் மகள்தான் அதிதி. இவரை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்பது ஷங்கரின் ஆசையாக இருந்தது. ஆனால், எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு ‘சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை’ என மல்லுக்கட்டி நடிகையாக மாறிவிட்டார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி...
சுரேகா வாணி.. தனுஷ் நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான உத்தமபுத்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சுரேகா வாணி. இதையடுத்து இவர் தமிழில் காதலில் சொதப்புவது, தெய்வமகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சுரேகா வாணி தமிழ் படங்களை காட்டிலும் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2019 -ம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்கிற...
யாஷிகா ஆனந்த்.. முரட்டு கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில்...
சமந்தா.. சமந்தா திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து ஹிந்தியில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார். சமந்தாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோ எப்போது வெளிவந்தாலும் அது உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது சேலையில் சமந்தா நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட்டின் வீடியோ வெளியாகியுள்ளது. ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சமந்தா போட்டோஷூட் வீடியோ இதோ.. ...