Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சஞ்சனா நடராஜன்....
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி...
சினேகா...
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சினேகா. இவர் தற்போது விஜய்யின் Greatest of All Time படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அதில் தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது சேலையில் நடத்திய அட்டகாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
42 வயதாகும் நடிகை சினேகாவிற்கு இன்றளவும் அழகு குறையவில்லை என கூறி ரசிகர்களை கமன்ட் செய்து...
ஐஸ்வர்யா ராஜேஷ் ...
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி...
மாளவிகா மோகனன்..
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் கொஞ்சம் குறைவாக இருக்கும். எல்லா விஷயத்திலும் சோம்பேறித்தனத்தோடு நடந்து கொள்வீர்கள். வேலையை முடிப்பதில் சிரமம் இருக்கும். இதனால் டென்ஷன் தலைவலி வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. இதையெல்லாம் தவிர்க்க வேலையை சுலபமாக்க சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்த தான் ஆக வேண்டும். ரொம்ப ரொம்ப முக்கியமான வேலையாக இருந்தால் நாளை தள்ளி வைத்து விடுங்கள். அலட்சியப் போக்கோடு எதையும் செய்யாதீங்க. பிரச்சனை வர...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கெட்ட விஷயத்தில் இருந்து விலகி இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல் தான் இந்த விஷயம் நடக்கும். நீங்கள் அறியாமலேயே கடவுள் உங்களுக்கு நிறைய நல்லதை செய்ய போகின்றான். ஆகவே இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து வாருங்கள். அடுத்தவர்களை ஏமாற்றாதீர்கள். உங்களுக்கு பிரச்சனையே வந்தாலும் சரி, உண்மையை சொல்லுவது, உங்களுக்கான நல்லதே நடத்தி தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பக்குவமான நாளாக இருக்கும்....
சென்னை...
சென்னை கோட்டூர்புரம், ரஞ்சித் ரோடு, பாட்டியா பேலஸ் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளராக திலகவதி பணியாற்றி வருகிறார். அந்நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது, 15,11,000 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, அங்கு கணக்காளராகப் பணிபுரியும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த யுவன்சங்கர் (23) என்பவர் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து தனது வங்கிக் கணக்குக்கும், மேலும் சிலரது வங்கிக் கணக்குகளுக்கும் பணம்...
மகள்களுடன் வசமாக சிக்கிய அம்மாக்கள்… கொட்டி கிடந்த வீடியோக்கள் : அம்பலமான ஆசிரியரின் லீலைகள்!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங்(32). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் பள்ளிக்கு அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இதே பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, ஆசை வார்த்தைகள் கூறி சுந்தர்சிங் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை...
கர்நாடகாவில்...
கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சுசனா சேத்(Suchana Seth, 39) என்ற பெண் சிஇஓ அதிகாரி சமீபத்தில் கோவாவில் கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமை கோவாவில் உள்ள தனியார் ஹோட்டல் அறைக்கு தன் 4 வயது மகனுடன் சென்ற சுசனா சேத், இரு தினங்களுக்கு பிறகு ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு சென்றுள்ளார். ஆனால் அவருடன் அவரது 4 வயது மகன்...
கரூர்....
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருக்கும் குளித்தலை அருகே வதியத்தை சேர்ந்த கமலா என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
எலக்ட்ரீசியனான ஆனந்த குமார் அடிக்கடி மது அருந்தி வந்ததால், இவருக்கும் கமலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் ஆனந்தகுமார் கமலாவை தாக்கியுள்ளார்.
இதனால் விரக்தி...