Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மும்பையில்...
மும்பையில் மூன்று மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலம் பழகிய வங்கி மேலாளரை அவரின் காதலன் ஹோட்டல் அறையில் படுகொலை செய்துள்ளார்.
மும்பை சாக்கி நாக்கா போலீஸ் அதிகாரிக்கு அதிகாலை 2 மணிக்கு போலீஸ் உளவாளி ஒருவர் போன் செய்து ஒரு நபரின் செயல்பாடு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருக்கிறது என்று தெரிவித்தார். உடனே போலீஸார் விரைந்து சென்று அந்த நபர் சொன்ன சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து சென்று...
தஞ்சை....
தஞ்சை ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்த இளம் பெண் உயிரிழந்த வழக்கில் தந்தை பெருமாள் - தாய் ரோஜா கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இருவரையும் காவல்துறையினர் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். இவர்கள் 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள...
பீகார்...
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வர் குமார். இவர் கொல்கத்தாவில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராணி குமாரி. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில், கொல்கத்தாவில் வேலை செய்து வந்த மகேஷ்வர் குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகாருக்கு வந்திருந்தார். இவரது மனைவி ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி...
மகள், மருமகன், பேத்தியை நடுத்தெருவில் நிற்க வைத்து தந்தை செய்த வெறிச்செயல் : திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 - 0
பீகார்...
பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் நவ்டொலியா கிராமத்தில் வசித்து வருபவர் பப்பு சிங். இவருக்கு திராஜ் சிங் என்ற மகனும், சாந்தினி குமாரி என்ற மகளும் உள்ளனர். இவர் அதே பகுதியில் வசித்து வந்த சந்தன்குமாரும் காதலித்து வந்தனர். காதலுக்கு பப்பு சிங் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களின் எதிர்ப்பையும் மீறி சந்தன்குமாரும் சாந்தினியும் திருமணம் செய்து கொண்டனர்.
ஊருக்கு வெளியே இருவரும் யாருக்கும் தெரியாமல் வசித்து வந்தனர். இவர்களுக்கு ரோஷ்னி...
சென்னை...
சென்னை அமைந்தகரை எம்எம் காலனியை சேர்ந்தவர் லோகேஷ் (25). இவர் அம்பத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 8ம் தேதி வேலைக்கு சென்ற லோகேஷ் வீட்டிற்கு வராததால், பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்தனர். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தபோதும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்...
எஸ்தர் அனில்..
22 வயதாகும் இளம் மலையாளப் புயல் எஸ்தர் அனில் கண்கொள்ளா காட்சியாக டிரான்ஸ்பரன்ட் வெள்ளை உடையில் தேவதை போல காட்சி அளித்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மலையாளம் மற்றும் தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அனில்,
த்ரிஷ்யம் மற்றும் அதன் தமிழ் ரீமேக்கான பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளாவின் வயநாடு எனும் இடத்தில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது...
கனிகா..
திவ்யா என்கிற பெயரை சினிமாவுக்காக கனிகா என மாற்றிக்கொண்டார். ஆண்ட்ரியா போல இவருக்கும் பாடகி ஆக வேண்டும் என்கிற ஆசைதான் இருந்தது. ஆனால், காலம் இவரை மாடலிங் துறைக்கு கொண்டு போய் பின்னர் நடிகையாக மாற்றிவிட்டது. சிறு வயது முதலே இசை கச்சேரிகளில் பாடியிருக்கிறார்.
ஒருகட்டத்தில் மாடலிங் துறையில் நுழைந்து சில போட்டிகளில் கலந்துகொண்டார். அப்படித்தான் இவருக்கு ஃபைவ் ஸ்டார் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சுசி கணேசன்...
விமலா ராமன்..
ஆஸ்திரேலியன் மாடல் நடிகையாக 2006ல் வெளியான பொய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விமலா ராமன்.
ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த விமலா ராமன் சரியான வரவேற்பை பெறாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் கவனம் செலுத்தினார். அதன்பின் சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு படத்தில் முக்கிய ரோலில் நடித்து வந்தார்.
தெலுங்கில் சமீபத்தில் வெளியான...
பூஜா ஹெக்டே..
பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வந்தவர். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் கொடுத்து வருகிறது.
தமிழில் இவர் நடித்த முகமுடி மற்றும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ராசி இல்லாத நடிகை என்ற பட்டம் வாங்கிய பூஜா ஹெக்டே
விரைவில் சூப்பர் ஹிட் படத்துடன் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா ஒரு பக்கம் இருக்க பூஜா ஹெக்டே...
டாப்ஸி..
தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
இதனை அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த பிங்க், கேம் ஓவர் போன்ற ஹிந்தி படங்கள் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது.
கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் அனபெல்...