Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ரேஷ்மா..
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.
இவர் இந்த சீரியலை தாண்டி ஜீ தமிழில் சீதா ராமன் என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாவில் எப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.
அப்படி அண்மையில் சிவப்பு நிற புடவையில் அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் போட்டுள்ளார், அந்த வீடியோ...
ஆஷ்னா சவேரி..
ஆஷ்னா சவேரி என்பவர் இந்திய மாடலும் , திரைப்பட நடிகையும் ஆவார் இவர் தமிழில் முதல் முதலாக நடித்த படம் 2014 -ம் வெளி வந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து ஆஷ்னா சவேரி 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை தோல்வி படமாகவே அமைந்தது ....
பல பேருடன் உறவில் இருந்திருக்கேன் … கூச்சப்பட என்ன இருக்கு? பளீச்சின்னு சொன்ன அதிதி பாலன்!!
Tamil 360 - 0
அதிதி பாலன்..
ஒரு சில நடிகைகள் மட்டும் தனக்கிருக்கும் திறமைகளின் மூலம் ரசிகர்கள் மனதில் ஓரிரு படத்திலே நல்ல ஆழமான இடத்தை பிடித்துவிடுவார்கள். அப்படித்தான் நடிகை அதிதி பாலன் அருவி திரைப்படத்தில் ஒட்டுமொத்த திரைவிரும்பிகளையும் யார் இந்த பெண்? என்று திரும்பி பார்க்க செய்தார். பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளான தோற்றத்தில் நல்ல அழுத்தமான ரோலில் அப்படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வரும் அதிதி பாலன் முதன்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எப்படியாவது கையில் எடுத்த காரியத்தில் வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்று உறுதியோடு நிற்பீர்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வியர்வை சிந்த சிந்த உழைத்து வெற்றி காணக்கூடிய நாள் இது. உங்களை ஏளனமாக பேசியவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நிமிர்ந்து நிற்பீர்கள். பயப்படாதீங்க நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அமைதி தேவை. யார் உங்களைப் பற்றி அவதூறாக பேசினாலும்...
4 வயது மகனை கொன்று சூட்கேஸில் வைத்து பயணித்த பெண் அதிகாரி… விசாரணையில் சிக்கிய கொடூர தாய்!!
Tamil 360 - 0
கர்நாடகாவில்...
கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுசனா சேத் (39). தன் கணவருடனான கருத்து வேறுபட்டதால் சுசனா சேத் அவரை பிரிந்து, தனது 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை கோவாவிற்கு மகனுடன் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் ஹொட்டலில் அவர் தங்கினார்.
நேற்று காலை சுசனா ஹொட்டல் அறையை காலி செய்துவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால் அவருடன் மகன் வெளியேறவில்லை....
மகளை ஆசைக்கு இணங்க துன்புறுத்தியதால் ஆத்திரம்… திருநங்கையாக மாறிய கணவன் : பின்னர் நடந்த கொடூரம்!!
Tamil 360 - 0
திருமலை....
தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை மாவட்டம் பொய்கல்லியை சேர்ந்தவர் வேதஸ்ரீ (34), தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும், நசர்புரா தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ்(33) என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2015ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை வெங்கடேஷ் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் வெங்கடேஷின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. அவர் திடீரென தனது காதுகளை குத்தி கம்மல் போட்டுக்கொண்டும், மூக்கு...
பீகார்...
பீகார் மாநிலம், கோடாபந்த்பூர் பகுதி அருகில் இருக்கும் பெகுசராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி குமாரி. இவருக்குக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்வர் என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் பதிவேற்றியிருக்கிறார். அதை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத மகேஷ்வர், ஒருகட்டத்தில் தன் மனைவி அதிலேயே அதிக நேரம் செலவிடுவதைக் கண்டு கோபமடைந்திருக்கிறார்.
இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு...
குழந்தைக்காக காத்திருந்த பில்கிஸ்.. குதறிய இந்துத்துவ கலவர கும்பல்.. குஜராத் கலவரத்தின் கண்ணீர் கதை!!
Tamil 360 - 0
பில்கிஸ் பானு....
பில்கிஸ் பானு வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்ட 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கும் இந்த நிலையில், குஜராத் கலவரத்தின் பில்கிஸ் பானுவுக்கு நிகழ்ந்த கொடூரத்தை விவரிக்கிறது இந்த கட்டுரை.
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி.. எல்லா நாட்களை போன்றே அமைதியாகவே விடிந்தது. ஆனால், அதே அமைதியோடு அந்த நாள் முடியவில்லை. 22 ஆண்டுகள் கடந்தும் முடிவில்லா துயரத்திற்கான தொடக்கம் அந்த நாளில் ஏற்பட்டது....
பட்டப்பகலில் காதல் மனைவியை ஓட ஓட விரட்டி 25 இடங்களில் கத்தி்யால் குத்திய கணவன் : வெளியான காரணம்!!
Tamil 360 - 0
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வருபவர் ரஹமத்துல்லா 35 வயதாகும் இவர் பெயிண்ட்ராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கியுள்ளார். இவரும் காலணி தைக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்த திருவொற்றியூர் பெருமாள் கோவில் தெருவில்வசித்து வரும் சனாப்பும் காதலித்தனர்.
இருவரும் 2021ல் திருமணம் செய்து கொண்டதில் இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதன் காரணமாக கடந்த...
கேரள....
கேரள மாநிலம் ஆலப்புழாவில் மனைவி இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது கணவரும் உயிரிழந்தார். காக்காம் மிஸ்ரியா மன்சிலில் ரஷீதா (60) மயங்கி விழுந்து இறந்த சில மணி நேரங்களில், அவரது கணவர் முகமது குஞ்சுவும் (65) மயங்கி விழுந்து இறந்தார். நேற்று இரவு ஒன்பது மணியளவில் ரஷீதா மயங்கி விழுந்தார்.
ரஷீதாவை வந்தனம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. ரஷீதாவின் மரணத்திற்குப்...