Sunday, March 9, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தெலுங்கானாவில்... தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பட்டாஜ்செருவில் கீடெம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாதாபூர் பகுதியைச் சேர்ந்த ரேணு ஸ்ரீ என்ற மாணவி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வகுப்பு முடிந்த பிறகு கல்லூரியின் 6வது தளத்திற்கு சென்ற ரேணு ஸ்ரீ திடீரென்று கைப்பிடி சுவர் மீது ஏறி அமர்ந்தார். அப்போது மாணவியின் தற்கொலை முயற்சியை பார்த்த சக மாணவ,...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தட்டக்கல் கிராமம் நாகரசம்பட்டி என்.நகரைச் சேர்ந்த கூடலரசு மகன் சிவலிங்கம் (32). இவருக்கும், தர்மபுரி லிட்டேராம்பட்டி பகுதியை சேர்ந்த ஜனனிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு திவான் ராஜ் என்ற மகனும் நிவந்திகா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் ஜனனிக்கும், காளரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஜனனி ஆவேசத்துடன்...
வேலூரில்.. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (35). இவர் வேலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரும் செஞ்சியைச் சேர்ந்த பவித்ரா (32) என்பவரும் காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பவித்ரா, நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அதிகாலை 5...
ஈரோட்டில்.. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி அம்மன் கோயில் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (55). இவர் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் பிரிவு மற்றும் காஞ்சிக்கோயில் பிரிவு ஆகிய இடங்களில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இவருக்கு கனிமொழி (எ) காந்திமதி (46) என்ற மனைவியும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். கார்த்திக் அசாம் மாநில விமானப்படை பைலட்டாக வேலை செய்து வருகிறார். ஈஸ்வரன் வழக்கம்போல் பெட்ரோல் பங்குக்கு...
பட்டுக்கோட்டையில்.. பட்டுக்கோட்டை அருகேயுள்ள வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மகள் ஐஸ்வர்யா (19). பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரின் மகன் நவீன் (19). மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் படிப்பை முடித்த இருவரும், திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளனர். இரு வாரங்களுக்கு முன்பு நண்பர்கள் முன்னிலையில் நவீனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இது...
தேனியில்.. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பம். இவரது கணவர் ரவிமுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு சந்தியா என்ற மகள் உள்ளார். கல்லூரியில் படித்து வந்தார். ஆனால், தேனியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் புஷ்பத்தின் வீடு சேதமடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினர்....
ஈரோட்டில்.. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த ஒத்தக்குதிரை பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.6) காலை வழக்கம்போல் கல்லூரி மாணவி சுவர்ணா, கோபிசெட்டிபாளையத்தில் இருந்து வெள்ளாளபாளையம் பிரிவு அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு எலக்ட்ரிக் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​கோபி அருகே கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு. சாலையில் மாணவி சுவர்ணாவின் இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து இடதுபுறம் மற்றொரு கல்லூரி...
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலத்தில் வசித்து வருபவர் சைதன்யா . இவருக்கு வயது 33. இவர் சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் பார்வதி நகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். நள்ளிரவில் சைதன்யா தனது மூத்த மகன் 8 வயது பத்ரியின் கழுத்தை நெரித்து, தூக்கில் தொங்கவிட்டும் கொலை செய்துள்ளார். வீட்டில் மற்றொரு அறையில் இளைய மகன்...
திருச்சி... திருச்சி அருகே காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படை ஏவி கொன்ற கர்ப்பிணி மனைவி, அவரது காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பெருகமணியை சேர்ந்தவர் வடிவேல்(47). லாரி டிரைவரான இவருக்கு பானுமதி(38) என்ற மனைவி, 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 2வதாக பானுமதி கர்ப்பமாக உள்ளார். டிரைவர் தொழிலை நிறுத்திவிட்டு வடிவேல் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களை எதிர்த்து பேசியவர்கள் எல்லாம், உங்களை பார்த்தவுடன் பணிந்து செல்வார்கள். எதிரிகள் கூட நட்புறவு பகழகுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை ஒரு முடிவுக்கு வரும். குழந்தைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை, வியாபார கணக்கு வழக்கை தினமும் சரியாக சரி பார்க்கவும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வாய்ப்புகள் தேடி வரும். புதிய...