Monday, March 10, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஆலியா பட்... பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்த மகேஷ் பட்டின் மகளாக நடிகையாக பிரபலமானவர் நடிகை ஆலியா பட். Student of the Year என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் ஆலியா. கடந்த ஆண்டு 2022-ல் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 7 மாதத்தில் கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்தது கிண்டலுக்கு...
வேதிகா.... தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்கிற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர். இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். கடைசியாக வேதிகா நடிப்பில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியானது, இதன் பின்பு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்ததால் பிற மொழி படங்களில்...
ஐஸ்வர்யா மேனன்... சித்தார்த், அமலா பால் நடிப்பில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இதனை அடுத்து இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார். சோசியல் மீடியாவில்...
லாஸ்லியா... பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்கள் பெரும் தோல்வியை சந்தித்து. அதனை பிறகு லாஸ்லியாவுக்கு பெரிய பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை பகிர்வார். அப்படி லாஸ்லியா சமீபத்தில் கவர்ச்சியான உடையில் அணிந்து...
ஆண்ட்ரியா... தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் அவரை விட்டு பிரிந்த ஆண்ட்ரியா,...
ரேகா... தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது நடிகைகளுக்கு கொடுக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி தான். சமீபத்தில் நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் மன்சூர் அலி கான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. இப்படி நடப்பவர்களுக்கு தூக்குதண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆடை குறித்து நான் பேசிய கருத்து வேறு என்றும் நான் சின்னதாக ஆடை போடுவது என்...
தமன்னா... தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா. அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் அடுத்தடுத்து இவர் நடிப்பில் ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடர்கள் வெளியானது. அதில் இரண்டிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் படு...
திவ்யா... தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்திருக்கிறார். திவ்யா துரைசாமி கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் திவ்யா துரைசாமி கவர்ச்சியான புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் உங்கள் தொப்புள் Tesla logo மாதிரி இருக்கு என்றும் அவரது அனைத்து புகைப்படங்களுக்கும் Tesla என்று...
சென்னை... கூடா நட்பில் மனைவியே கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, அயனாவரம், தந்தை பெரியார் மெயின் ரோடு பகுதியில் வசித்தவர் பிரேம்குமார் (38). இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 2-ம் தேதி அதிகாலை அயனாவரம், நியூ ஆவடி சாலை, ஆர்டிஓ அலுவலகம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது...
கர்நாடக... கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கிரண் பாட்டீலுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். இந்த நேரத்தில் எனது கணவர் எங்களுடைய அந்தரங்க நேரத்தில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்தார். இவற்றை எடுக்க வேண்டாம் என்று கேட்டபோது தனியாக ரசிக்க எடுத்ததாக கூறினார். இந்த நிலையில் அவர் என்னை வெறுக்க ஆரம்பித்தார். இவருக்கும் வேறு ஒரு...