Monday, March 10, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கேரள... கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கொன்னியூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்தன். இவரது மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு ஆனந்த் என்ற ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இந்த தம்பதியின் உறவினர் பிந்து அதே பகுதியில் வசித்து வருகிறார். குழந்தை ஆனந்த்தின் அத்தை பிந்து . பிந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதற்கிடையில் கடந்த வியாழன் அன்று ஸ்ரீகாந்தன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஸ்ரீகாந்தின் மனைவி சிந்து வீட்டின் வெளியே துணி துவைத்துக்...
நெல்லை.... நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் தனியார் நிறுவனங்களில் ஊழியரான இவரின் மனைவி பெயர் மாரியம்மாள். இவர்களின் மகன்கள் நரேன், சுர்ஜித். இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இதில் நரேன் 9ம் வகுப்பு படித்து வந்தார் டிசம்பர் 4 ம் தேதி காலையில் நரேன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். சுர்ஜித் மட்டும் பள்ளிக்கு சென்று இருந்தார். பள்ளி முடிந்ததும் மாரியம்மாள்...
ரீல்... மக்கள் ரீல் மீது பைத்தியம் பிடித்துள்ளனர். பார்வைகள் மற்றும் விருப்பங்களைப் பெறுவதற்கான நோக்கத்தில், மக்கள் வரம்புகளை மீறி ரீல்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அவமானம் என்ற ஒன்று இல்லை. சமூக வலைதளங்களில் பிரபலம் என்ற இந்த ஆவேசம் சமூகத்தில் ஆபாசத்தை அதிகரித்து வருகிறது. காவல்துறை நடவடிக்கைக்கு அவர்களுக்கும் பயம் இல்லை. இந்த ரீல்மேன்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாதபோது, ​​​​சமூகத்திற்கும் நாகரிகத்திற்கும் என்ன நடக்கும்? பெண் ஒருவர் பைக்கில் திரும்பி...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள அமந்தகரை பகுதியை சேர்ந்தவர் அபிஷா. முடார் பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின். இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், குடும்பத்தை சமாதானம் செய்த அபிஷா, 2021ல் பெர்லினில் திருமணம் செய்து கொண்டார். அபிஷாவின் தந்தை, மகளின் திருமணத்தின் போது, ​​மகளுக்கு ரூ.50 சவரன் நகை மற்றும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார். இந்த...
நீலகிரி.... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசமூர்த்தி-மல்லிகா தம்பதி. கணேசமூர்த்தி அரவேணு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சந்தியா (25), ஸ்ரீநிதி (21) என்ற இரு மகள்கள் உள்ளனர். கோவையில் ஸ்ரீநிதி தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீநிதி கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான கோத்தகிரிக்கு வந்துள்ளார். இதையடுத்து இன்று காலை...
கோவை... கோவை மலுமிச்சம்பட்டி அருகே பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கில் கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்தது ஏன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.. கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலா இசக்கிமுத்து என்பவர், கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 37). இவர் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். தனலட்சுமி கடந்த டிசம்பர் 30ம்...
துபாயில்.... துபாயில் 23 ஆண்டுகளாக மேலாக Lucky Draw-ல் தனது அதிர்ஷ்டத்தை சோதித்த கவுடா அசோக் கோபாலுக்கு (Gowda Ashok Gopal), இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி 3-ஆம் திகதி ஜாக்பாட் அடித்துள்ளது. Dubai Duty Free (DDF) Millennium Millionaireல் கோபால் ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். இது இலங்கை பணமதிப்பில் ரூ. 32,28,85,000 ஆகும். 59 வயதான கோபால் தற்போது மும்பையில் இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர்...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இன்று மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். கேலி கிண்டல் இப்படியே நேரம் ஓடிவிடும். அதனால் அலுவலக வேலை சொந்த தொழிலில் கவனம் இருக்காது. கவனக் குறைவின் காரணமாக சின்ன சின்ன நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். பேருந்தில்...
லாஸ்லியா... இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து சென்னை வந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில நாட்களில் கவினுடன் காதலில் இருந்து வந்தார். பின் பெற்றோர்கள் கண்டித்ததால் அவரைவிட்டு விலகினார். நிகழ்ச்சிக்கு பின் கவினை கண்டுக்கொள்ளாமல் தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். இரு படங்களில் நடித்து வெளியான நிலையில் படவாய்ப்புகள் கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இடையில் லாஸ்லியா அப்பா மரணத்தால்...
சிக்கிய பிரபலங்கள்... சினிமாவில் ஒரு பெரிய இடத்தில் இருக்கும் ஆண் பிரபலங்கள் ஏதாவது ஒரு விசயத்தில் வீக்காகி சர்ச்சையில் சிக்குவதுண்டு. அப்படி பெண்கள் விசயத்தில் வீக்காகி சிக்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் தன்னை படுக்கைக்கு அழைக்கிறார் என்று பல நடிகைகள் தயாரிப்பாளர், இயக்குனர்கள், ஹீரோக்கள் மீது மீடூ மூலம் ஓப்பனாக பேசி வருகிறார்கள். அப்படி மாட்டியவர்களில் ஒருவர் தான் பாடலாசிரியர் வைரமுத்து. தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதால பல ஆண்டுகள் கழித்து...