Tamil 360
14474 POSTS
0 COMMENTS
உத்தரப் பிரதேசத்தில்..
உத்தரப் பிரதேசம் பரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின். இளைஞரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த நீத்து என்ற பெண்ணை 2 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரிந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களது காதலை பிரிக்கப் பல முறை முயற்சி செய்தும் முடியவில்லை.
இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலே காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் செவ்வாய் அன்று அதிகாலை,...
2 குழந்தைகளுடன் தாய் மர்மச்சாவு.. பூட்டிய வீட்டில் சடலங்கள் மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் தாசரகோப்பலைச் சேர்ந்தவர் தீர்த்தா. இவரது மனைவி சிவம்மா. இவர்களுக்கு சிஞ்சு(7), பவன்(10) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர். தீர்த்தா பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இன்று வேலைக்குச் சென்ற தீர்த்தா, தனது மனைவி சிவம்மாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவரது அழைப்புக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
மீண்டும், மீண்டும் போன் செய்தும், அவரது மனைவி சிவம்மா, பதில் அளிக்கவில்லை. இதனால் பதறிப்போன, தீர்த்தா...
Youtube-ல்..
இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்களானது நம்மில் பல பேர் தவறாமல் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும். சாப்பாடு மற்றும் தூக்கத்தை விட இந்த சமூக வலைத்தளமானது முக்கியமானதாக திகழ்கிறது, அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதன் வளர்ச்சி அபரிதமாக இருந்தது.
பலரும் யூடியூப் சேனல்கள் தொடங்கி மாதந்தோறும் லட்சங்களில் சம்பாதித்து வருகின்றனர். எதற்கெடுத்தாலும் யூடியூப் வீடியோ என அனைத்துவிதமான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்கின்றனர். அவ்வாறு சமையல் வீடியோக்கள் மூலம் பெண் ஒருவர்...
போன் செய்த தந்தை.. பூட்டிக் கிடந்த வீடு.. மருத்துவக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரம்!!
Tamil 360 - 0
நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ராம்சந்த் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி, மல்லிகா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சந்தியா கல்லூரி படிப்பை முடித்து விட்ட நிலையில், 2வது மகள் ஸ்ரீநிதி (21) கோவையில் உள்ள யுனைடெட் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவக்கல்வி பயின்று வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால், ஸ்ரீநிதி சொந்த ஊரான கோத்தகிரிக்கு வந்தார். இன்று காலை பெற்றோர் இருவரும் வேலைக்காக...
சேலத்தில்..
சேலம் மாவட்டம் துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் (31) என்பவருக்கும் அபிராமி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அருள் முருகன் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். அருள் முருகனுக்கு குடி பழக்கம் உள்ளதால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு, தம்பதி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் அருள் முருகன் மனைவி அபிராமியை...
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜம்பூர் தாலுகாவில் கிரியாபூர் கிராமத்தில் ஞானதீபா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர் சந்தோஷ்(28).
இவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பள்ளி பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த ஜனனி (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியுடன் சந்தோஷ் நெருங்கி பழகியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு...
கழுத்தறுத்து தாய் கொலை… இரவெல்லாம் தாய் சடலத்துடன் அழுத குழந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
உத்திரப்பிரதேசம்....
உத்திரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று நேரிட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், முன்னதாக அந்த நபர் தனது மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த நபரின் வீட்டை அடைந்த போலீஸார், கழுத்து அறுபட்டு சடலமாக கிடந்த பெண்ணையும், அதன் அருகே அழுதபடி இருந்த ஒரு வயது குழந்தையையும் மீட்டனர்.
ஆக்ராவை...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமும் துன்பமும் சேர்ந்த நாளாக அமையும். இந்த நாளில் மன கசப்பான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏதாவது அம்மனை மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். அம்பாள் பெயரை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். உறவுகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்....
கூலிப்படையை வைத்து கணவனை போட்டு தள்ளி விட்டு தாலியுடன் வலம் வந்து நாடகமாடிய மனைவி.. சிக்கியது எப்படி?
Tamil 360 - 0
மானாமதுரையில்..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள மூங்கிலூரணி பகுதியை சேர்ந்தவர் சதுரகிரி(47). இவரது மனைவி ராதிகா. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சதுகிரி திடீரென காணவில்லை. ஊர் மக்கள் கேட்கும் போது சதுரகிரி வெளியூர் சென்றுள்ளதாக ராதிகா அனைவரிடமும் கூறி நம்ப வைத்துள்ளார்.
ராதிகாவின் பேச்சில் சந்தேகமடைந்த சதுரகிரியின் தந்தை மலைச்சாமி, மானாமதுரை காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இதனிடையே...
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் அருகே சூளேரிக்காடு கடற்கரையில் நேற்று மாலை, 4 மணியளவில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, அங்கு விசாரணை நடத்தினர்.
கடற்கரையில் இளம்பெண்ணின் சடலம் கரையொதுங்கிய பகுதியில் விசாரித்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்து இரண்டு பைகள், ஆண் மற்றும் பெண் இருவரின் காலணிகள், இரண்டு...