Tuesday, March 11, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஹாசன் மாவட்டத்தில், ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (25). ரெடிமேட் ஆடை தொழிற்சாலையில் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஜீவன், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஜோதி (22) எனும் இளம்பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சிறுவயதில் இருந்தே மாடர்ன் பெண்ணாக வலம் வந்த ஜோதி, தனது...
சேலத்தில்.. சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (33), நாமக்கல் ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் விவாகரத்து பெற்றவர், ஈரோட்டில் பணிபுரியும் போது உடன் பணிபுரிந்த காவலர் சேகர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சேகர் தற்போது நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பெண் காவலர் வைஷ்ணவி, திருப்பூர் மாவட்ட...
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலம் ஹஸன்பூர் அருகே உள்ள காயஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் சைனி. இவர், இ-ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவரது மனைவி சவிதாதேவி. இந்த தம்பதியினரின் மகன் பிரின்ஸ் சைனி (17). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார். கிரிக்கெட் விளையாடிவிட்டு சிறுவன் குளிர்ந்த நீரை அருந்திய நிலையில்...
பிரேசிலில்.. பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகருக்கு அருகே அதிபாயாவில் வசித்து வரும் 39 வயதான நபருக்கு 35 வயதில் மனைவி உள்ளார். இந்நிலையில், 15 வயதாகும் தனது உறவுக்கார சிறுமியிடம் அந்த நபர் தவறாக பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியிடம் உல்லாசமாக இருந்தது குறித்து அவரின் மனைவிக்கு தெரிய வந்த நிலையில், இது பற்றி தனது கணவரிடம் ஏதும் கேட்காமல் இருந்துள்ளார். சண்டையிட்டு ஆர்ப்பாட்டம் ஏதும் செய்யாமல், தனது...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சுதாநகரைச் சேர்ந்தவர் வர்ஷினி(21). இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் வர்ஷினி, பிபிஏ படித்து வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தனது பெற்றோரிடம், வர்ஷினி நேற்று அனுமதி கேட்டார். ஆனால், மாலில் போட்டோ ஷூட்டுக்கு அனுப்ப அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வர்ஷினி மனவருத்தம் அடைந்துள்ளார். இந்நிலையில் இன்று வர்ஷினி அறைக்கு...
பஞ்சாப் மாநிலத்தில்.. பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டம், தரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்மோகன் சிங் (55). இவர் குடும்பத்துடன் தற்கொலைச் செய்து கொண்ட தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, கடன் தொல்லை காரணமாக மன்மோகன் சிங் (55), அவரது மனைவி சரப்ஜித் கவுர், இவர்களின் இரண்டு மகள்கள், ஜோதி (32), கோபி (31),ஜோதியின் மகள் அமன் (3) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மன்மோகன்...
விஜே பார்வதி.. பத்திரிக்கையாளராக இருந்து ஊடகவியாளர் மற்றும் மாடலிங் என மாறியவர்தான் இந்த விஜே பார்வதி. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் மதுரையில் பத்திரிக்கை தொடர்பான படிப்பை முடித்தார். அதன்பின் ஆனந்த விகடனில் சில மாதங்கள் பணி புரிந்தார். ஆனால், யுடியூப் பிரபலமாக துவங்கியதும் அந்த பக்கம் போனார். இளசுகளிடம் ஏடாகூடமாக கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி நெட்டிசன்களிடம் பிரபலமானவர் இவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். சில...
ஷகிலா.. என்னதான் சினிமாவில் நல்ல கதைகளை கொடுக்கக்கூடிய படங்கள் நிறைய இருந்தாலும் 90ஸ்களில் தனது கவர்ச்சியான நடிப்பினால் தனக்கென ரசிகர்களை சேர்த்தவர் நடிகை ஷகிலா. மலையாள படங்களில் அடல்ட் கதைகளில் நடிக்க ஆரம்பித்தார்.என்னதான் மலையாள கதையாக இருந்தாலும் தமிழிலும் அப்படங்கள் மொழிப்பெயர்க்கப்பட்டு தமிழ்நாட்டிலும் நல்ல வசூலை பெற்று வந்தது. இவ்வாறு ஷகிலாவும் மக்களிடையே பிரபலமானார். பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்த ஷகிலா கவர்ச்சியான கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார். ஆனால் நிஜ...
ரம்யா பாண்டியன்.. 2016 -ம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானர். ஆனால் இதைத்தொடர்ந்து இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் மொட்டைமாடியில் இடையழகை காட்டி விதவிதமாக போட்டோசை ஷேர் செய்திருந்தார். இந்த போட்டோ ஓவர் நைட்டில் ரம்யா பாண்டியனை புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். தற்போதும் சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரம்யா பாண்டியன், கவர்ச்சியான உடையில் எடுத்து...
சங்கீதா.. நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமீபத்தில் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை இருவரும் கலக்கி வருகின்றனர். மனைவியை கட்டியணைத்துக் கொண்டு கண்ட மேனிக்கு போஸ் கொடுத்துள்ளார். ஒரு சைடு ஸ்லீவ் டிரெஸ் அணிந்து கொண்டு சங்கீதா இணையத்தை மெல்ட் ஆக்கி வருகிறார். இந்த மாத ஆரம்பத்தில் தான் எளிமையான முறையில் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயிலில் ரெடின் கிங்ஸ்லி தனது நீண்ட நாள்...