Wednesday, March 12, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஜெனிலியா.. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜெனிலியா. இப்படத்தை அடுத்து இவர் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஜெனிலியா, தமிழ் படங்களை மட்டுமின்றி ஹிந்தி மற்றும் மராத்திய மொழிகளிலும் சில படங்கள் நடித்தார். இவர் பிரபல ஹிந்தி நடிகர் ரித்தீஷ் என்பவரை காதலித்து 2012 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு...
பிரியா பவானி சங்கர்.. செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்த முதல் சீரியலிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் மேயாதமான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், இந்தியன் 2, டிமான்டி...
மனிஷா.... தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை மனிஷா யாதவ். தற்போது நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய மனிஷா யாதவ், வச்சேன் நான் முரட்டு ஆசை என்ற பாடல் படமாக்கிய போது பிரஜினுக்கு உதட்டோ உதடு முத்தமிட வேண்டும் என்று இயக்குனர் என்னை வற்புறுத்தினார் என்று கூறியது முதல் சில...
விஜே ரம்யா.. பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே ரம்யா. ஆரம்பத்தில் குண்டாக காணப்பட்ட ரம்யா, திருமணமாகி சில வருடத்தில் விவாகரத்து செய்திருந்தார். அதன்பின் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி, தற்போது ஒல்லியாக மாறி ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு 16 வயதிருக்கும் போது ஒருமுறை இரவுபகலாக ஷூட்டிங் நடந்தது. சரியான ஓய்வில்லை என்பதால் என் கண்...
திருப்பூரில்.. திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 28). திருமணமான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும் கணவரை விவாகரத்து செய்யவும் முடிவு செய்தார். இந்த நிலையில் தேவிக்கு திருப்பூரில் எலக்ட்ரீஷியனாக பணி புரியும் குணசேகரன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, குணசேகரன் தேவியிடம்,கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கான உதவிகளை செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். மேலும் ஆசைவார்த்தைகள் கூறி தேவியை குணசேகரன்...
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலம் திருப்பத்தியை சேர்ந்தவர் மனோகர். இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சாரதா. இவர்களது மகள்கள் பவானி மற்றும் சரிதா. குடிப்பழக்கத்திற்கு அடிமையான மனோகர், வீட்டு செலவிற்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். குடும்பத்தாரிடம் தகராறும் செய்து வந்தார். தன் கணவன் எந்த நன்மையும் செய்யவில்லை என்று சாரதா விரக்தியடைந்தார். கணவர் இறந்தால், தன் மகள்களுக்கு கருணை அடிப்படையில் தேவஸ்தானத்தில் வேலை கிடைக்கும்...
கர்நாடகாவில்.. பிரசாந்த், கர்நாடகா மாநிலம் தவணகெரேவை சேர்ந்தவர். மாண்டியா அருகே உள்ள நரஹள்ளி பகுதியைச் சேர்ந்த சினேகா இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன், சினேகா, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தாய் வீட்டிற்கு செல்வதாக பிரசாந்திடம் கூறியுள்ளார்....
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள காசியாபாத்தில் அமைந்துள்ளது பஹரம்பூர் என்ற கிராமம். இங்கு சிவம் குப்தா (26) - பிரியங்கா (25) என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், சிவம் குப்தா டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் பிரியங்காவுக்கு அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கர்ஜன் யாதவ் (23) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே,...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் மதனப்பள்ளிச் சேர்ந்தவர் அனுசுயா(35). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், அனுசுயாவிற்கும் அதே ஊரைச் சேர்ந்த விஜய்குமார் (27) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் தனது 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு...
பள்ளி மாணவனுடன்.. பள்ளிகளில் பாலியல் ரீதியாக அத்துமீறும் ஆண் ஆசிரியர்களுக்கு போட்டியாக ஆசிரியைகளும் களமிறங்கி இருப்பது சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ளது முருகமலா கிராமத்தின் அரசுப் பள்ளியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அதற்கு உதாரணமாகி இருக்கிறது. அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை, தன்னிடம் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியன. டிச.22 முதல் 25...