Wednesday, March 12, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், தார்வாட்மாவட்டத்தில் ஓம் நகரைச் சேர்ந்தவர் கிரிஜா நடுராமாதா(63). ஆசிரியையான இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தனியாக வசித்து வந்த கிரிஜா, அண்டை வீட்டாருடன் அதிகம் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்,டிச.12-ம் தேதி கிரிஜா வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வித்யாகிரி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கிரிஜா வீட்டிற்கு போலீஸார் வந்துபார்த்த போது அது...
புனே.. புனே தத்தாவாடி சுபாங்கி டிசம்பர் 8ம் தேதி சாஃப்ட்வேர் இன்ஜினீயர் விநாயக்கை திருமணம் செய்துகொண்டார். புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக புனே அருகில் உள்ள மலை நகரமான லோனவாலாவிற்கு சென்றனர். அங்கு மாதேரான் மற்றும் பன்வெல் இடையே 2,300 அடி உயரத்தில் பிரபல்காட் கோட்டை இருக்கிறது. இக்கோட்டைக்கு செல்ல மலையை உடைத்து படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மலை உச்சியில் இருந்த பிரபல்காட் கோட்டையில் கால்வலிக்க நடந்து சென்றனர். மலை உச்சியில் நின்று...
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி பகுதியை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணா (42), தங்க நகைகள் தயாரிப்பவர். இவரது மனைவி மாதவி (38). இவர்களது மகள்கள் வைஷ்ணவி (16), லட்சுமி (13), குசுமபிரியா (9). சிவராமகிருஷ்ணா எந்த தொழிலும் இல்லாததாலும், பலரிடம் கடன் வாங்கியதாலும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறார். கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் பலர்...
சுகன்யா மகள்.. தமிழில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாக புது நெல் புது நாத்து படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை சுகன்யா. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்தார். கடந்த 2002ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரே ஒரு வருடத்தில் 2003ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்....
சமந்தா.. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ....
ஆண்ட்ரியா.. தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் அவரை விடு பிரிந்த ஆண்ட்ரியா,...
எஸ்தர் அணில்.. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அணில், கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார். இதனை அடுத்து எஸ்தர் அணில, சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த...
சாக்ஷி அகர்வால்.. 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இதை அடுத்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாக்ஷி அகர்வால், உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.சினிமாவை தாண்டி மாடலிங்கில் ஆக்ட்டிவாக இருந்து வரும்...
யாஷிகா ஆனந்த்.. இன்ஸ்டாகிராம் அழகியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவருக்கு நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால், இது இரண்டையும் விட கவர்ச்சி காட்டி போஸ் கொடுப்பது நன்றாகவே வரும். அந்தவகையில் சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில்...
தர்ஷா குப்தா.. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் போய் சில சீரியல்களில் நடித்துவிட்டு பின்னர் சினிமாவுக்கு வந்த சில நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சினிமாவில் இவருக்கான கதவு திறக்கப்படவில்லை. எனவே, சீரியல் பக்கம் போனார். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் ஆகிய சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடித்து வரும்போதே தாராள கவர்ச்சி காட்டி அம்மணி வெளியிட்ட புகைப்படங்கள் இளசுகளை தூங்கவிடாமல் செய்தது. அதன் மூலம் தனக்கு சினிமா...