Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சுனிதா கோகாய்..
தமிழில் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்து பிரபலமானவர் சுனிதா கோகாய். பின் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.
இதனைதொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தன்னுடைய அரைகுறை தமிழில் பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி கவர்ந்தார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சுனிதா,
ஓரினச்சேர்க்கையாளராகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எப்படியாவது கையில் எடுத்த காரியத்தில் வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்று உறுதியோடு நிற்பீர்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வியர்வை சிந்த சிந்த உழைத்து வெற்றி காணக்கூடிய நாள் இது. உங்களை ஏளனமாக பேசியவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நிமிர்ந்து நிற்பீர்கள். பயப்படாதீங்க நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அமைதி தேவை. யார் உங்களைப் பற்றி அவதூறாக பேசினாலும்...
போன் பார்க்காதீங்க.. ஆத்திரமடைந்த மனைவி கணவனின் கண்ணைக் கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்!!
Tamil 360 - 0
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், இளம் மனைவி ஒருவர் தனது கணவரை மொபைல் போன் பயன்படுத்த விடாமல் தடுத்தபோது அவரது கண்களில் கத்தியால் குத்தியுள்ளார். கணவருக்கு கத்திரியால் பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்நிலையத்திற்கு வந்து தனது மனைவி மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மனைவி கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியதாகவும், அதனைத் தடுத்தபோது, கோபமடைந்த அவர்,
வீட்டில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து தனது கண்ணில் குத்தியதாகவும்...
நைட் கிளப்பில் தகராறு.. இளம்பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தொழிலதிபர் : CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!!
Tamil 360 - 0
மத்தியப் பிரதேசத்தில்..
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் உமா சுதர். இவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நிகழ்வு ஒருங்கிணைப்பாளராகபணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர் ராஜ் குமார் ஜஜாரியா என்பவரோடு நேற்று முன்தினம் இரவு நைட் கிளப்புக்குச் சென்றுள்ளார்.
அதே கிளப்க்கு மங்கேஷ் அரோரா என்ற தொழிலதிபர் தனது காதலியான ரிக்கி என்பவரோடு வந்துள்ளார். அங்கு அவர்கள் இருந்தபோது மங்கேஷ் அரோரா உமா சுதரை நோக்கி ஆபாசமாக வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம்...
காரில் அழுகிய நிலையில் கர்ப்பிணியும், அவரது காதலனும்.. சில நாட்களில் குழந்தை பிறக்க இருந்த நிலையில் சோகம்!!
Tamil 360 - 0
அமெரிக்காவில்..
அமெரிக்கா நாட்டின் டெக்ஸோஸ் மாகாணத்தை சேர்ந்த சகானா நிக்கோல் என்ற பெண் அதே பகுதியை சேர்ந்த மேத்யூ குரேரா என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சகானா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
அப்பெண்ணுக்கு இந்த மாதத்தின் இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்க இருந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக காதல் ஜோடி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர்....
அடுத்தடுத்து 4 பேரைத் திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்த இளம்பெண் : விசாரணையில் பகீர் தகவல்!!
Tamil 360 - 0
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் தாவணகெரே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2022-ம் ஆண்டு மண்டியா மாவட்டத்தில் உள்ள நரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா என்ற சினேகா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
நன்றாக இருந்த அவரது குடும்பத்தில், மூன்று மாதங்களுக்குத் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது பெற்றோர் வீட்டிற்கு சினேகா சென்றுள்ளார். இதன் பின் அவர் காணாமல் போனார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரகு என்பவரை தனது மனைவி சினேகா திருமணம்...
காதலியை பழிவாங்கும் நோக்கில் தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
சென்னையில்..
புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கவிதா (20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பெரம்பூர் பேரக்ஸ் சாலை குட்டி தெருவை சேர்ந்த லியோலின் ஜோஷ்வா தியோடர் (20) என்பவரை காதலித்து வந்துள்ளார். நாளவைடில், காதலன் நடவடிக்கை சரியில்லாததால் கவிதா, அவரை விட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார்.
ஆனால், லியோலின் ஜோஷ்வா தியோடர் பலமுறை கவிதாவை செல்போனில் தொடர்பு கொண்டும், நேரிலும் சென்றும் காதலிக்கும்படி மிரட்டி வந்துள்ளார். இதற்கு கவிதா...
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள முஸ்துரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் அர்பிதா கல்லூரி படிப்பை முடித்து வீட்டில் இருந்தபோது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ரவி தனது மகளைக் கண்டித்து தனது உறவினர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆனால் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு சென்ற பிறகும்...
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். துபாயில் பணிபுரிந்து வரும் இவரிடம், அவரது உறவினர் முரளி காந்தி என்பவர், சுயதொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும், டெக்ஸ்டைல்ஸ், கிரானைட் கல் பாலிஷ் செய்வது போன்ற தொழில் செய்வது மற்றும் தொழிற்சாலை அமைக்க இடம் வாங்குதல் உள்ளிட்டவைகளுக்காக பாக்கியராஜிடம் பணம் கேட்டுள்ளார்.
உறவினர் முரளியை நம்பி, பாக்கியராஜ் 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு...
கணவன், காதலனுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த மனைவி.. ராத்திரியில் செய்த சம்பவம் : மிரண்ட போலீஸ்!!
Tamil 360 - 0
உத்தரப்பிரதேசத்தில்..
உ.பி.யின் காஜியாபாத்தின் அருகே பஹரம்பூர் என்ற கிராமத்தில் பைக் டாக்ஸி டிரைவராக இருந்தவர் சிவம் குப்தா என்கிற சோனு (26). இவரது மனைவி பிரியங்கா குப்தா (25) இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. பிரியங்கா குப்தாவிற்கு தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கர்ஜன் யாதவ் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவன் சிவம் குப்தாவிற்கு தெரியாமல் அடிக்கடி கர்ஜன் யாதவை சந்தித்து...