Tamil 360
14474 POSTS
0 COMMENTS
75 வயது மூதாட்டி கதற கதற சீரழித்த காமவெறியனை மடக்கி பிடித்த பொதுமக்கள்: மூதாட்டி கவைலக்கிடம்!!
Tamil 360 - 0
தேனியில்..
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி காலனி பகுதியில் வசித்து வந்தவர் ராமர் மனைவி பேச்சியம்மாள் (வயது 75). இவர் தனது மகள் மகாலட்சுமியுடன் வசித்து வந்தார்.
மகள் மகாலட்சுமி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று வழக்கம்போல பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு மகாலட்சுமி வேலைக்கு சென்று விட்டு இரவு சுமார் 7.30 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி...
குடித்துவிட்டு தினமும் தகராறு.. காதல் கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி : பரபரப்பு சம்பவம்!!
Tamil 360 - 0
திருச்சியில்..
திருச்சி மாவட்டம், துறையூர் தேவாங்க நகர் பகுதியில் வசித்தவர் அண்ணாதுரை. இவர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் பத்மினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் லலிதா என்ற மற்றொரு பெண்ணையும் இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் முதல் மனைவி பத்மினி வீட்டின் முதல் தளத்திலும், இரண்டாவது மனைவி லலிதாவை கீழ் வீட்டிலும் குடி வைத்து ஒரே வீட்டில்...
கேரளாவில்..
கேரள மாநிலம் திருவல்லம் வந்ததடாவில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நேற்று மாலை வந்திதடாவை சேர்ந்த ஷாஹினா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் நௌபால், மாமியார் சுனிதா ஆகியோர் மீது திருவல்லம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நௌபல் மற்றும் சுனிதா இருவரும் தொடர்ந்து ஷாஹினாவை அடித்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவல்லம் வண்டித்தடம்...
கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை வெளிநாட்டு காதலனுடன் திட்டம் தீட்டி போட்டு தள்ளிய மனைவி!!
Tamil 360 - 0
கடலூரில்..
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மேலவன்னியூர் பகுதியை சேர்ந்தவர் மாமல்லன் (45). இவர் வாட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவருடன் நாகலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இவர்களின் உறவு 3 ஆண்டுகளாக தொடர்ந்தது. இவர்களது விவகாரம் கணவருக்கு தெரியவரவே, மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து...
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் குப்பச்சிபாளையம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சண்முகம், நல்லம்மாள் தம்பதியினர். முதியவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். அக்டோபர் 12ம் தேதி, இருவரும் ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்ததாக தெரிகிறது. இதில் நல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சண்முகம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்....
சென்னையில்..
சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேட்டையை சேர்ந்தவர் ஹரிஹரன் (33). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆயுதபூஜை அன்று, அதே பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் லோகேஷ் (எ) சிம்சன் (19), சந்தோஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன், ஹரிஹரனை சந்தித்தனர். ஆயுதபூஜை கொண்டாட ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால்...
நெல்லையில்..
நெல்லை டவுன் அருகே உள்ள கருப்பந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. இவருக்கு 2 மகள் உள்ளனர். அது போல் 27 வயதாகும் சந்தியாகு என்ற மகனும் இருந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை கருப்பந்துறை புறக்காவல் நிலைய வாசலில் சந்தியாகு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் சந்தியாகுவை...
மனம் விட்டு பேச வேண்டும் வா என அழைத்த முன்னாள் காதலி.. நம்பி சென்ற இளைஞரை பழி வாங்கிய கல்லூரி மாணவி!!
Tamil 360 - 0
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டம் படித்து வருபவர் ஷ்ரவன். இவருக்கு முன்னாள் காதலியான ரிங்கி திடீரென போன் செய்து நேரில் சந்திக்க அழைத்துள்ளார். ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 6 மாதங்களுக்கு முன்பே பிரிந்த நிலையில்,
''உன்னிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேச வேண்டும் வா'' எனக் கூறியதால் ஷ்ரவன் நம்பி அவர் கூறிய பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ரிங்கி அவரை சந்தித்து...
அடக்கவுடக்கமா இருந்த பிரியங்கா மோகனா இது.. கவர்ச்சி லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் வீடியோ!!
Tamil 360 - 0
பிரியங்கா மோகன்..
தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். கன்னட சினிமாவில் Ondh Kathe Hella என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கில் Nani's Gang Leader, ஸ்ரீகாரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலித்த டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் சூர்யாவின்...
உடலோடு ஒட்டிய இறுக்கமாக ஆடையில் சொட்டசொட்ட நனைந்த ஜான்வி கபூரின் செம ஹாட் புகைப்படங்கள்!!
Tamil 360 - 0
ஜான்வி கபூர்..
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தும் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இரு பெண் பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆளாகும் நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அம்மா இறந்த அதே வருடத்தில் நடிகையாக களமிரங்கி நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர். தடக் என்ற படத்தில் பாலிவுட் நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் நடிக்க...