Friday, March 14, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரம்பா.. நடிகை ரம்பாவை பற்றிய அறிமுகம் பெரிய அளவில் தேவையில்லை. இவர் அனைவர்க்கும் பரிட்சியமானவர் தான். பெரும் பாலும் ரசிகர்கள் ரம்பாவை தொடையழகி என்று செல்லமாக அழைப்பார்கள். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது மீண்டும் திரைத்துறையில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரம்பா, தன்னுடைய கணவர் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், 'நான் இன்னும் இன்ஸ்டாகிராமில் என்னுடைய கணவரை ஃபாலோ...
மாயா.. பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பரபரப்பின் உச்சமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியாத அளவிற்கு நிறைய மாற்றங்கள், அதிரடி சண்டைகள் என வீடே ஒரு மாதிரி இருக்கிறது. இந்த நேரத்தில் தான் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் ஓட்டிங் குறித்து ஒரு பரபரப்பு தகவல் வைரலாகிறது. பிக்பாஸ் மாயாவை வெளியேற்ற வேண்டும் என் ரசிகர்கள் எவ்வளவோ ஓட்டிங் செய்தும் வாரா வாரம் தப்பித்துக்கொண்டே இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான...
சஞ்சனா நடராஜன்.. தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி...
ஆஷா கெளடா.. சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் கதாநாயகிகளாக அறிமுகமாகி ஒரு நல்ல இடத்தினை பிடித்தவர்கள் பலர். அப்படி கோகுலத்தில் சீதை, ராஜா ராணி 2 போன்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆஷா கெளடா. கடைசியாக சந்தியா ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்த ஆஷா கெளடா, தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஜிவி பெருமால் வரதன் இயக்கத்தில் நடிகர் சுரேஷ் ரவி நடிப்பில்...
இன்றைய ராசிபலன்.... மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக தான் அமையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். மனதில் குழப்பம் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கிறது. இதை செய்தால் சரி வருமா, என்ற சந்தேகம் இருந்தாலும் அதை நீங்கள் நிராகரித்து விடுங்கள். முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே முழு வெற்றியும் கிடைக்கும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் இருக்கும். எந்த ஒரு வேலையையும்...
தமிழகத்தில்.. நாமக்கலின் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(வயது 68), இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 67), அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை, ஒருவருக்கொருவர் பாசமான தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை நாராயணன் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார், இதுகுறித்து ராஜேஸ்வரி சொந்தக்காரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். கணவன் இறந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த ராஜேஸ்வரிக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, அவரது உயிரும் பிரிந்தது. கணவன்- மனைவி ஒரே நாளில் அடுத்தடுத்து...
வேலூரில்.. வேலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது மகள்களுடன் வெங்கடேசன் ராணிப்பேட்டைக்கு சென்றுள்ளார். இவர்களது வாகனம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூரை அடுத்துள்ள பெருமுகை பாலதிற்கு அருகே சென்று கொண்டிருந்த போது தனியார் பேருந்து ஒன்று பயங்கர வேகத்தில் இவர்களது வாகனத்தின் மீது மோதியது. அங்கே பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால் ஓரமாக வந்த தனியார் பேருந்து, வெங்கடேஷின் இருசக்கர வாகனத்தில் மோதியதாக தெரிகிறது. இதனால் இருசக்கர...
மத்தியபிரதேசத்தில்.. மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் வசித்த பிரகாஷ் என்பவர் 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரின் மனைவி நிர்மலா மட்டும் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பிரகாஷின் அண்ணன் சுரேஷ், நிர்மலா வீட்டுக்கு வந்து, "என் தம்பியின் தற்கொலைக்கு நீதான் காரணம். உன்னால்தான் அவன் தற்கொலை செய்துகொண்டான்" என நிர்மலாவிடம் சண்டையிட்டு, அவரை தாக்கியிருக்கிறார். மேலும், அவரை வெளியே இழுத்துவந்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார்....
சிதம்பரத்தில்.. சிதம்பரம், கனகசபை நகரை சேர்ந்தவர்கள் சம்பத் - கிரண் ரூபினி தம்பதியினர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய சம்பத், அண்ணாமலை நகரில் இன்டர்நெட் சென்டரும் நடத்தி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி நள்ளிரவு, மனைவி கிரண் ரூபினிக்கு சோடா வாங்குவதற்காக தனது பைக்கில் வெளியே சென்றார் சம்பத். இந்நிலையில் சம்பத் விபத்தில் சிக்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிரண் தேடி செல்ல, வீட்டிலிருந்து 300...
கடலூரறில்.. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் - மேல வன்னியூர் கிராமத்திற்குச் செல்லும் சாலையில், விபத்தில் அடிப்பட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக, குமராட்சி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ரூபன்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் அமுதா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். அதில் சடலமாகக் கிடந்தவர், மேல வன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த மாமல்லன் என்பதும், அவர் நெடும்பூர்...