Friday, March 14, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிரியங்கா மோகன்.. டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு...
தமிழகத்தின்.. தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வளையாம்பட்டு ஊராட்சியை சேர்ந்த பாஸ்கர், இவரது தாயின் பெயர் செல்வி. பாஸ்கர் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கும் போது, அவரது தம்பி விவேக் 11ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது தந்தை துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து மனைவி செல்வி தன்னுடைய பாஸ்கர் மற்றும் விவேக் ஆகிய இரண்டு குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்துள்ளார். கல்லூரி முடித்து வேலைக்காக வெளியே சென்ற...
திருமங்கலத்தில்.. திருமங்கலம் அருகே முறை தவறிய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனம் வெறுத்த காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது. அழுகிய நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறுமிக்கு அதே பகுதியில் உள்ள உறவினரான தங்கப்பாண்டி(25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர்...
சென்னையில்.. சென்னையில் ஐடி நிறுவன ஊழியர் இளம்பெண் நந்தினி, கொடூரமான முறையில் சங்கிலியால் கட்டப்பட்டு, எரித்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொலை விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் காதலனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தன்னை காதலித்து விட்டு, பின்னர் நிராகரித்து, வேறு ஒருவனைக் காதலித்ததால் காதலி நந்தினியைக் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். சென்னை பொன்மார் அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில்...
கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள செம்மர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (30). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிரங்கம்பட்டு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், தான் அப்பெண் கர்ப்பமானதால், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் வற்புறுத்தியபோது, ​​வினோத் மறுத்து, வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக...
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாக்கம் சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(24). இவருக்கும் சோழவரம் ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி இரு வீட்டார் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில், தனலட்சுமியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தன்னை வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுமாறு பெற்றோரிடம் தனலட்சுமி கூறியுள்ளார். பின்னர் பெற்றோர்...
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(40). வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி(33). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகளும் உள்ளது. இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் 24 மணி நேரமும் மது போதையிலேயே இருந்து வந்துள்ளார். இதனால், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாகவே அதிக மது போதையில் இருந்த...
மத்திய பிரதேசத்தில்.. மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது, மைத்துனி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிர்மலா என்ற அந்த பெண் பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இறந்த நிர்மலா என்ற அந்த பெண்ணின் கணவர் பிரகாஷ், ஆறு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது....
மாளவிகா.. விஜய்யின் மாஸ்டர் பட ஹீரோயின் தங்கலான் படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருடைய காஸ்ட்யூம் குறைந்து வந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக உடம்பில் ஒரே ஒரு ஒட்டுத்துணியுடன் நின்று கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சொர்க்க வாசலுக்கே கொண்டு சென்று விட்டது. மாளவிகா மோகனன் அடுத்து அனிமல் 2 படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், உண்மையாகவே அனிமல் போல ஆடைகளை துறந்து நடிக்கப் போறாரா என்கிற கேள்வி எழுந்து...
கனிகா.. திவ்யா என்பது இவரின் சொந்த பெயர். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயது முதலே பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டதால் முறைப்படி இசையும் கற்றுக்கொண்டார். பள்ளியில் படிக்கும் போது பாப் மற்றும் லைட் மியூச்சிக் என சில நிகழ்ச்சிகளில் பாடியும் இருக்கிறார். ஒருகட்டத்தில் அவருக்கு மாடலிங் துறையிலும் ஆர்வம் வந்தது. ஒரு புத்தகத்தின் அட்டை படத்தில் இவரை பார்த்த இயக்குனர் சுசி கணேசன் அவர் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படத்தில்...